Kumara Welgama

19 Articles
13 27
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார் முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தமது 74வது வயதில் காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று...

24 66121a3613716
அரசியல்இலங்கைசெய்திகள்

எம்.பி ஒருவரை வீதியில் அடித்துக் கொன்ற நாடு இலங்கை: ரணில் பகிரங்கம்

எம்.பி ஒருவரை வீதியில் அடித்துக் கொன்ற நாடு இலங்கை: ரணில் பகிரங்கம் கட்சியின் தேவைக்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை உருவாக்கவன்றி பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்நாட்டில் அரசியல் கட்சி அமைப்பு உருவாக்கப்பட...

rtjy 79 scaled
இலங்கைசெய்திகள்

தண்டனைப் பட்டியலுக்குள் கோட்டாபய – நாடாளுமன்றில் பகிரங்கம்

தண்டனைப் பட்டியலுக்குள் கோட்டாபய – நாடாளுமன்றில் பகிரங்கம் ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு மேலே உள்ள இறைவன் தற்போது தண்டனை வழங்க ஆரம்பித்திருக்கிறார். அதில் ஒருவர்தான் கோட்டாபய ராஜபக்ச என நாடாளுமன்ற உறுப்பினர்...

நடு வீதியில் அடிதடியில் நாடாளுமன்ற உறுப்பினர் - பாடசாலை அதிபர்
இலங்கைசெய்திகள்

நடு வீதியில் அடிதடியில் நாடாளுமன்ற உறுப்பினர் – பாடசாலை அதிபர்

நடு வீதியில் அடிதடியில் நாடாளுமன்ற உறுப்பினர் – பாடசாலை அதிபர் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கும் மத்துகம பாடசாலை அதிபர் ஒருவருக்கும் இடையில் கடும் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது. காணி பிரச்சினையின்...

kumara welgama 1
அரசியல்இலங்கைசெய்திகள்

குமார வெல்கம மருத்துவமனையில்!!

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்தடைந்த போது விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள மருத்துவ...

1665581700 ranil 2
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்டெடுக்க ராஜக்சக்கள் இடமளிக்கார்!

மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ள காரணத்தால், ராஜக்சக்கள் மீண்டும் எழுச்சி பெறுவது கடினம் என்று புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார். ராஜபக்சக்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை...

Dullas Alahapperuma
அரசியல்இலங்கைசெய்திகள்

டலஸ் – குமார வெல்கம சந்திப்பு

புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் டலஸ் அணிக்கும், ‘நவ லங்கா நிதாஸ் பக்சய’ ( புதிய லங்கா சுதந்திரக்கட்சி) என்ற கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கும் இடையில்...

kumara welgama 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பெப்ரவரிக்குள் நாடாளுமன்றம் கலையும்!

அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துக்கு பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தை கலைக்கக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இன்று தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க சிறந்த தலைவராக இருக்கின்றபோதிலும், அவரை...

kumara welgama 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வக்கட்சி அரசுக்கு முழு ஆதரவு! – குமார வெல்கம

” சர்வக்கட்சி அரசுக்கு முழு ஆதரவு வழங்கப்படும். அமைச்சு பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்கவும் தயார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். நாட்டில்...

kumara welgama 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வக்கட்சி அரசில் இணைவேன்! – குமார வெல்கம

” சர்வக்கட்சி அரசில் இணைந்து முழு ஆதரவை வழங்குவேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். இது சம்பந்தமாக ஜனாதிபதியை நேற்று...

குமார வெல்கம 1
அரசியல்இலங்கைசெய்திகள்

குமார வெல்கம எம்.பி. மீதான தாக்குதல்: இருவர் சிக்கினர்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொட்டாவ பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள்...

kumara welgama 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீது தாக்குதல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவர் பயணித்த வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குமார வெல்கமவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள்...

kumara welgama 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் தேவ சாபத்துக்கு உள்ளாகியுள்ளனர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் தேவ சாபத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதனால்தான் வீதியில் இறங்கி செல்லமுடியவில்லை. கோ ஹோம் கோத்தா என்ற கோஷம் எல்லா இடங்களிலும் ஒலிக்கின்றது – என்று ஐக்கிய...

Jagath Pushpakumara
செய்திகள்அரசியல்இலங்கை

பொது மனுக்கள் குழுவின் தலைவராக ஜகத் புஷ்பகுமார!

பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமார போட்டியின்றித் தெரிவுசெய்யப்பட்டார். நாடாளுமன்றத்தின் 122 (1) நிலையியற் கட்டளைக்கு அமைய இந்தக் குழுவுக்கான உறுப்பினர்கள் அண்மையில் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டனர்....

f
செய்திகள்அரசியல்இலங்கை

சபாநாயகருக்கும் கொரோனா – நாடாளுமன்றக்கொத்தணி உருவாகும் அபாயம்!!

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்கமைய சபாநாயகர்...

kumara welgama 1
செய்திகள்அரசியல்இலங்கை

மக்கள் நிலை குறித்து சிந்திக்காத அரசாங்கம்! – குமார் வெல்கம

2022 பட்ஜெட்டில் சாதாரண மக்கள் குறித்து சிந்திக்கவில்லை. ஆனால் அவர்களுக்கே வறுமை, ஏழ்மை என்னவென்பது அதிகமாக தெரியும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார். வரவு- செலவுத்திட்டத்தின் மீதான...

kumara 1
செய்திகள்அரசியல்இலங்கை

அழுது புலம்பாமல் வெளியே வாருங்கள்! – பங்காளிக் கட்சிகளுக்கு ஐ.ம.சக்தி அழைப்பு

“அரசுக்குள் இருந்துகொண்டு அழுது புலம்பாமல் வெளியே வாருங்கள். இணைந்து போராடுவோம்.” – இவ்வாறு அரச பங்காளிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம. முடியாவிட்டால்...

kumara 1
செய்திகள்இலங்கை

மாகாண தேர்தலை நடத்தினால் பொலிஸ், காணி அதிகாரத்தையும் வழங்க நேரிடும்!

“மாகாண சபை என்பது வெள்ளை யானை. இந்தியாவால் பலவந்தமாக திணிக்கப்பட்ட அந்த முறைமை எமது நாட்டுக்கு தேவையில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இது...

kumara
செய்திகள்இலங்கை

தக்க பதிலடி காத்திருக்கிறது! – அரசுக்கு எச்சரிக்கை

” அரசாங்கம்  ‘பெயில்’ என்பதை மக்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். எனவே, மாகாணசபைத் தேர்தலொன்று நடைபெற்றால் அரசாங்கத்துக்கு தக்க பதிலடி காத்திருக்கின்றது.” – என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம...