கண்டி, நுவரெலியா மற்றும் அநுராதபுரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளை ஆடம்பர ஹோட்டல்களாக மாற்றியமைத்து, உயர்தர சுற்றுலா பயணிகளுக்கு திறக்குமாறு சுற்றுலா சாரதி வழிகாட்டி விரிவுரையாளர்கள் சங்கம், அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. வருடத்திற்கு ஒரு முறை கூட...
நாளை திங்கட்கிழமை தொடக்கம் கடவுச்சீட்டுக்களை வழங்கும் ஒருநாள் சேவை மேலும் மூன்று மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேற்படி தகவலை அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கமைய வவுனியா, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின்...
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி- 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது. கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். 3 போட்டிகளைக்கொண்ட ரி- 20 தொடரில், முதலிரு...
கண்டி – கலஹா தெல்தோட்டை பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி (வயது 14) எனும் பெண் பிள்ளையை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிறுமியின் வீட்டார் கலஹா பொலிஸ் நிலையத்தில்...
இலங்கையின் அரசியல் புலத்தில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்பட வில்லை, தொடர்ந்தும் மாற்றங்கள் ஏற்படும் சாத்தியங்கள் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க அண்மையில் தெரிவித்தார். கண்டியில் நடந்த வைபவம்...
“நெதுன்கமுவ ராஜா” என்ற தந்த யானையை தேசிய உடைமையாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த யானை நாட்டில் பிரதான வணக்கத்தலங்கள் பலவற்றில் பெரஹரா உற்சவங்களில் கலந்துகொண்டுள்ளது. 2005 தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை...
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் அரசுக்கு எதிரான எதிர்ப்புப் பேரணி இன்று முற்பகல் கண்டி நகரத்தில் தொடங்கியது. ‘விடுதலைக்கான போராட்டம்’ என்ற இந்த நடைபவனி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான...
கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஶ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (26) காலை விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, புத்தரின் புனித தந்தத்தை வழிபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். சங்கைக்குரிய மகா சங்கத்தினர் பிரித்...
ஐக்கிய மக்கள் சக்தி கண்டியில் இருந்து கொழும்பு வரை ‘சமகி ஜன பாகமன’ என்ற பெயரில் எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது எதிர்வரும் 26 ஆம் திகதி...
கண்டி – கட்டுகஸ்தொட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (24) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். தந்தை, மகள் மற்றும் மருமகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தீக்காயங்களுடன் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வனர்த்தத்தில் மேலும்...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் எனக் கோரி கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை கண்டியிலும் முன்னெடுக்கப்பட்டது. இன்று பிற்பகல் கண்டி, ஜோர்ஜ் டி. சில்வா பூங்கா (டொரிங்டன்) முன்னால் இந்த நிகழ்வு நடைபெற்றது. தமிழ்த்...
கண்டி – மாத்தளை வீதியில் அலவத்துகொடை, பலகடுவ பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்று தரம்புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. இன்று (17) அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பழைய பஸ் வண்டி ஒன்றில் மோதியே...
நாட்டின் சில பகுதியில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் வளிமண்டல திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அதன்படி, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ...
அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் முகவர்களை கண்டறிய நுகர்வோர் அதிகார சபை நாடளாவிய ரீதியில் திடீர் சோதனைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 56 சீமெந்து விற்பனை நிலையங்கள் அண்மைக்காலமாக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு...
கண்டி மறை மாவட்டத்தின் 07 ஆவது புதிய ஆயராக வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை கண்டி புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று (17) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதுவரை கண்டி மறைமாவட்ட ஆயராக பணியாற்றிய ஜோசப் வியானி...
ரி.-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டா பெண் ஒருவரின் கைபையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பெண் கண்டி தலதாமாளிகைக்கு வருகை தந்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண் தற்போது களுத்துறையில் வசித்து வருபவர் என்பது தெரிய...
கண்டியில் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் , சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக நட்டஈடு கோரி வழக்கு தொடர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமையல் எரிவாயுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவத்தில் 51 வயதுடைய பெண்...
மகாவலி கங்கையில் களுகமுவ பிரதேசத்தில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (05) பிற்பகல் மகாவலி கங்கையில் ஐந்து பேர் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களில் இருவரை மக்கள் காப்பாற்றி...
மீண்டும் நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. குறித்த மாவட்டங்களாக நுவரெலியா, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு...
இலங்கையின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கொழும்பு, கண்டி, களுத்துறை, மாத்தளை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் கண்டி, மாத்தளை, குருநாகல்...