சஜித் அணியில் இருந்து வெளியேறவுள்ள எம்.பிக்கள்! ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் கட்சியிலிருந்து வெளியேறவுள்ளனர் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண (Harshana Rajakaruna)...
கடற்கரையில் சிக்கிய மர்ம பொருள் – வெளியேற்றப்பட்ட மக்கள் களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்துள்ளது. மர்ம பொருள்...
களுத்துறை நகரில் பாதசாரி கடவையில் வீதியை கடந்த தந்தை மகன் மீது சீனப் பிரஜைகள் பயணித்த சொகுசு கார் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன்...
இசை நிகழ்ச்சியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞர் இசை நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் தொடங்கொட,...
தென்னிலங்கை வீடொன்றுக்குள் நடந்த மர்மம் – திடுக்கிடும் தகவல் மொரகஹஹேன மொரட்டாவாவத்தையில் இரண்டு மாடி வீடொன்றில் தொன்மைப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தோண்டிய வர்த்தகர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...
வீடொன்றினை சுற்றிவளைத்த பொலிஸார் : 5 பெண்கள் கைது ஹபரணை நகருக்கு அண்மித்த பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் தகாத தொழில்முறையில் ஈடுபட்ட 5 பெண்களை பொலிஸார் சுற்றிவளைத்து கைது...
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய தம்பதி களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் பிரதான வாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய தம்பதியினர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை,...
இலங்கை வந்த வெளிநாட்டவருக்கு அதிர்ச்சி : ஹோட்டலுக்குள் மர்மம் தென்னிலங்கையில் வெளிநாட்டு பயணி ஒருவரின் பெருந்தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அளுத்கம பகுதியிலுள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த அமெரிக்க...
சிற்றுண்டிச்சாலைக்குள் பொலிஸ் அதிகாரியால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் பிங்கிரிய சிற்றுண்டிச்சாலைக்குள் பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிங்கிரிய பொலிஸ் சார்ஜன்ட்...
தென்னிலங்கையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன் – சகோதரி வீட்டுக்குள் பயங்கரம் தென்னிலங்கையில் நபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...
மனைவியின் மரண செய்தியை கேட்டு கணவன் விபரீத முடிவு பாணந்துறையில் மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் அன்றைய தினமே உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. “நீ...
முச்சக்கரவண்டியில் பலவந்தமாக காதலனை கடத்திய காதலி முச்சக்கரவண்டியில் 18 வயது இளைஞனை கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில் அவரது 17 வயது காதலி மற்றும் காதலியின் தந்தையை அகலவத்தை பொலிஸார் கைது...
தென்னிலங்கையில் உயிரிழந்த பெண்ணை உயிர் பெறச்செய்த கிராம உத்தியோகத்தர் உயிரிழந்த பெண் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை தேக்கவத்தை கிராம உத்தியோக பிரிவில் கடமையாற்றும்...
விகாரைக்குச் சென்ற சிறுவனை தகாத முறைக்கு உட்படுத்திய தேரர் கைது வெசாக் கூடுகள் தயாரிப்பதற்காக விகாரைக்குச் சென்ற 13 வயது சிறுவனை தகாத முறைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தேரர் ஒருவர் கைது...
வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை ஹொரண – வீதியகொட பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக இருந்த பெண்ணொருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹொரண – வீதியகொட பகுதியில் வசித்து...
தென்னிலங்கையின் மாணவனின் துணிகர செயல் ஹொரண பிரதேசத்தில் தங்க நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற திருடர்களை சிறுவன் ஒருவர் துணிகரமாக செயற்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளார். திருடர்கள் மீது...
இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளை எச்சரித்த பெல்ஜிய பயணி இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பெல்ஜியப் பயணியான யூட்டியூபர் Tim Tense இலங்கையில் ஏமாற்றப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தனது களுத்துறை பயணித்தின்...
களுத்துறை – புலத்சிங்கள – ஹல்வத்துர (Bulathsinhala) பிரதேசத்தில் நேற்றிரவு இடபெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து குறித்த பகுதியில் அமைதியின்மை நிலவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலத்சிங்கள, ஹல்வத்துர பகுதியில்...
மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் பிங்கிரிய பிரதேசத்தில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவன் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தியகெலியாவ பிரதேசத்தில் நேற்று இரவு...
அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் விசேட வேலைத்திட்டம் அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை செயற்படுத்தவிருப்பதாக சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |