K.D.Lalkantha

12 Articles
6 27
இலங்கைசெய்திகள்

குரங்குகளை பிடிக்கும் திட்டம் ஆரம்பம்!

குரங்குகளை பிடிக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு பிடிக்கப்படும் குரங்குகளை ஒர் தீவிற்கு...

10 39
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவிற்கு விஜயமாகவுள்ள ஜனாதிபதி!

அமெரிக்காவிற்கு விஜயமாகவுள்ள ஜனாதிபதி! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அடுத்த வெளிநாட்டு விஜயம் அமெரிக்காவிற்கானது என அவர் குறிப்பிட்டுள்ளார்....

13 28
இலங்கைசெய்திகள்

அரச துறையை இலக்கு வைத்த அடுத்த மக்கள் சுனாமி: எச்சரிக்கும் அநுர தரப்பு

அரச துறையை இலக்கு வைத்த அடுத்த மக்கள் சுனாமி: எச்சரிக்கும் அநுர தரப்பு ஊழல்களுடன் செயற்படும் அரச அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த (K. D. Lalkantha) எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார். காணி...

இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : இலங்கைக்கு கிடைக்கவுள்ள உர மானியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : இலங்கைக்கு கிடைக்கவுள்ள உர மானியம் உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme) கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு மானியமாக 55,000 மெற்றிக் தொன் மியூரேட் ஒப்...

13 18
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் புதிய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் புதிய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயத் துறை அமைச்சர் கே.டி.லால்காந்த(K.D. Lalkantha) தெரிவித்துள்ளார்....

2 1 15
ஏனையவை

அரிசி தட்டுப்பாட்டு : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை

அரிசி தட்டுப்பாட்டு : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை குறுகிய கால அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சதொச மற்றும்...

6 1 1
ஏனையவை

அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய அமைச்சரின் எதிர்பார்ப்பு

அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய அமைச்சரின் எதிர்பார்ப்பு நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க அரச சேவையாளர்களின் ஒத்துழைப்பை முழுமையாக எதிர்பார்த்துள்ளோம் என விவசாயத்துறை மற்றும் கால்நடை அமைச்சர் கே.டி லால்...

16 4
இலங்கைசெய்திகள்

ஆளும் கட்சியினால் பொலிஸார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு

ஆளும் கட்சியினால் பொலிஸார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆளும் கட்சியினால் பொலிஸார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. கண்டியின் சில பொலிஸ் பிரிவுகளில் ஆளும் கட்சியின் தேர்தல்...

24 671cda5d458de
இலங்கைசெய்திகள்

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு! ரணில் சொன்ன பொய் – அம்பலப்படுத்தும் அநுர தரப்பு

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு! ரணில் சொன்ன பொய் – அம்பலப்படுத்தும் அநுர தரப்பு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக...

z p01 Lalkantha
அரசியல்இலங்கைசெய்திகள்

தேர்தலுக்கு செல்வதே சிறந்தது!

தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் சமூக நெருக்கடி ஆகிய இரண்டையும் தீர்ப்பதற்கு நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதே சரியான தீர்வாக இருக்கும். தற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு...

ஹர்த்தால்
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மே 6இல் நாடு தழுவிய ஹர்த்தால்! – தொழிற்சங்கங்கள் திட்டம்

அரசுக்கு எதிரான மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்தத் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. தேசிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் உறுப்பினர் கே.டி. லால்காந்த ஊடகங்களுக்கு இதனைத்...

z p01 Lalkantha
செய்திகள்அரசியல்இலங்கை

ஜே.வி.பி. தலைமையிலேயே ஆட்சி! – மக்கள் விருப்பம் அதுவே என்கிறார் கே.டி. லால்காந்த

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றுடன் ஜே.வி.பி. கூட்டணி அமைக்காது – என்று அக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான கே.டி. லால்காந்த...