Jewelery

8 Articles
Arrested 611631070
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீதியில் மோ. சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகள் அபகரிப்பு – இருவர் சிக்கினர்

வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகளை அபகரித்த இருவர் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9ஆம் திகதி கல்வியங்காடு – செம்மணி, ஆடியபாதம் வீதியில்...

robbery gold 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வாகனத்தை இடைமறித்து நகைகள் கொள்ளை!

மொரகொட, சந்தனம் குளம வாவிக்கு அருகே இரண்டு வாகனங்களை இடைமறித்து அதில் பயணம் செய்தவர்கள் கீழே இறக்கி அச்சுறுத்தி 12 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. தங்க...

0010010
இலங்கைசெய்திகள்

தொடர் திருட்டுக்களில் ஈடுபட்ட இளைஞன் கைது!!

வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, குருமன்காடு நகரசபை விடுதியில் உள்ள வீடு ஒன்றில் அண்மையில் 3 பவுண்...

202002241642328643 Tamil News Vellore near jewelry theft arrest SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

15 இலட்சம் பெறுமதியான தங்கநகைகள் அராலியில் திருட்டு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு அமெரிக்கன் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீட்டில் நேற்று 15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் களவாடப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் தொடர்பில்...

thief 4 092713
செய்திகள்இலங்கை

யாழில் சேலைத்திருடனும் உருவாகினான்!!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த சேலைகளை திருடிச் சென்றுள்ளனர். சுவிஸ் நாட்டில் வசிக்கும்...

thief
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

வீட்டார் முதல்வரின் திருமண வீட்டிற்கு – திருடன் அவர்களின் வீட்டிற்கு!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி – மூளாய் வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று பகல் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன. வீட்டில் உள்ளவர்கள் நேற்றையதினம் யாழ். மாநகர முதல்வரின் திருமண...

large sxdg45re 24066
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சங்கரத்தையில் நகையும் பணமும் திருட்டு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை – ஓடக்கரை வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று மதியம் (01) நகையும் பணமும் திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி பனை தென்னை...

gold
செய்திகள்இலங்கை

கோயில் நகைகள் திருட்டு! – சந்தேக நபர் கைது

இரத்தினபுரி – மஹவலவத்த சிவன் கோவிலிலுள்ள காளிச் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். திகன பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய நபரே...