ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தாம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாக, பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டிகள் நேற்று முடிவடைந்தன. நேற்றைய இறுதி ஆட்டத்தில்,...
இன்று IPL2021ல் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த இரண்டு அணியும் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக...
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் ஷாருக்கான் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா அணி நிர்ணயித்த 166 இலக்கை பஞ்சாப் கிங்ஸ் 19.3 ஓவர்களில்...
IPL போட்டிகளின் லீக் சுற்றுக்கள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. அனைத்து அணிகளும், தலா 10 போட்டிகளில் விளையாடியுள்ளன. புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெற மிகக் கடுமையாக போராடி வருகின்றன. (முழுமையான விபரங்களுக்கு – காணொலி இணைக்கப்பட்டுள்ளது)...
IPL முழு விபரங்களுக்கு – (காணொலி இணைக்கப்பட்டுள்ளது ) 2007 இல் ஐபிஎல் உருவாக்கப்பெற்றபோது பெரும் மாயம் ஒன்றைக் கொண்டுவந்தது. கிரிக்கெட்டின் பார்வையாளர்கள் பெருந்திருவிழாவின் – கொண்டாட்டங்களின் பார்வையாளர்களாக மாற்றப்பட்டார்கள். மைதானத்தில் ஆடப்படும் விளையாட்டை தொலைக்காட்சியின்...
தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது . கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த...
கொரோனா வைரஸ் பரவலால் இடையில் நிறுத்தப்பட்ட இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று மீண்டும் ஆரம்பமாகியது. டுபாயில் நேற்று ஆரம்பமான முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்திய அணியும்...
ஐ.பி.எல் 14ஆவது போட்டித்தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், வீரர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியானதால் எஞ்சிய போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்,கொரோனாத்...
இம் மாதம் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளை நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி மைதானத்துக்குள் சென்று போட்டிகளை பார்வையிட முடியும் எனவும்...
ஐ.பி.எல். – டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்! இலங்கை அணி சார்பில் ஐ.பி.எல். விளையாடவுள்ள வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஐ.பி.எல். 2021 இல் பங்கேற்பதற்காக 6 தென்னாபிரிக்க வீரர்களுடன் இன்று சிறப்பு...
ஐபிஎல் போட்டிக்கு இலங்கை வீரர்கள்! ஐபிஎல் தொடர் போட்டிகளுக்காக இலங்கை அணியின் இரு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க, ஆகியவர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்....