யாழ். பல்கலைக்கழக மாணவி தவறான முடிவு கிளிநொச்சி – கோனாவில் கிராமத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிளிநொச்சி – கோனாவில் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான வசந்தகுமார்...
விசேட வைத்தியர்களின் சேவைக்காலம் தொடர்பில் தகவல் அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை வைத்தியர்களின் சேவைக்காலத்தை 65 வயது வரை நீடிப்பதற்கான அனுமதி வழங்குதல் குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதார சேவையில்...
இலங்கையில் பல் சொத்தையால் பாதிக்கப்படும் சிறுவர்கள் இலங்கையில் ஐந்து வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களில் சுமார் 48 வீதமானோர் பல் சொத்தையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பல் மருத்துவ நிறுவனத்தின் பல் சத்திரசிகிச்சை நிபுணர் சம்பா...
எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி குற்றச்சாட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பொது வெளியில் பகிரங்கப்படுத்த...
நிதி இராஜாங்க அமைச்சர் திடீரென வைத்தியசாலையில் அனுமதி நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவசர சிகிச்சைக்காக இன்று (03.09.2023) காலை அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்தாக தகவல்கள்...
வவுனியா வைத்தியசாலையில் இருந்து வெளிநாடு சென்ற 11 வைத்தியர்கள் வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளில் இருந்து 11 வைத்திய நிபுணர்களும், 08 வைத்தியர்களும் வெளிநாடு சென்றுள்ளதாக வவுனியா மாவட்ட அரச வைத்திய சங்க கிளை செயலாளர் வைத்தியர்...
வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு சிக்கல் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டிய மஞ்சள் காமாலை தடுப்பூசி தற்போது நாட்டில் இல்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது....
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகள் முடக்கம்! அரச வைத்தியசாலை ஆய்வுக்கூட வைத்திய சேவையுடன் தொடர்புடைய ஐந்து தொழில் பிரிவுகளைச் சேர்ந்த சுகாதார பணியாளர்கள் இன்று (24.08.2023) அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். ஏழு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த...
இலங்கையின் சுகாதாரத்துறையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் ஏற்கனவே பணிபுரியும் மருத்துவர்கள் முன்னறிவிப்பின்றி நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். வெளிநாட்டில் படிக்கும் விசேட மருத்துவர்கள் நாடு திரும்புவதாக இல்லை . விசேட வைத்தியர்கள் உட்பட வைத்தியர்களின் பற்றாக்குறை நாட்டில்...
கொழும்பில் மருந்து ஒவ்வாமை காரணமாக குழந்தை மரணம்! கொழும்பு, ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை மருந்தொன்று வழங்கப்பட்டதன் பின்னர் நோய் தீவிரமடைந்து உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம்சுமத்தியுள்ளனர். அவிசாவளை – எபலபிட்டிய...
இலங்கையில் தடுப்பூசியால் மற்றுமொரு மரணம் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கப்பட்டதன் காரணமாக சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுவனே இந்த துரதிஷ்டவசமான...
கராப்பிட்டிய வைத்தியசாலையில் பெரும் சிக்கல் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான இதயத்தினுள் வடிகுழாய் உட்செலுத்தும் சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர்களை...
தென்னிலங்கையில் வைத்தியசாலைக்கு வந்தவர்களால் பதற்ற நிலை களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று பிற்பகல் நோயாளர்களைப் பார்க்க வந்த நோயாளிகள் குழுவிற்கும் தனியார் மருத்துவமனை பாதுகாப்புப் பணியாளர்கள் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட...
சக மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விசத்தை கலந்த மாணவி நாராம்மல பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்றைய தினம் இடம் பெற்றுள்ளதாக...
பிரசவத்தில் திடீரென தரையில் விழுந்து சிசு உயிரிழப்பு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது வைத்தியசாலை அதிகாரிகளின் அலட்சியத்தால் சிசுவொன்று தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த 10 ஆம் திகதி கல்லஞ்சிய...
வைத்தியர் சத்தியமூர்த்தி எச்சரிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 7 நாட்களுக்கு வடமாகாணத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்...
நாட்டில் இரு மடங்கான மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். பொருளாதார...
பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ள தாதி உத்தியோகத்தர்கள் களுத்துறை மாவட்ட வைத்தியசாலைகளில் சேவையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுரலிய பிரதேச வைத்தியசாலையின் தாதியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக...
பாடசாலை மாணவர் மீது சரமாரி தாக்குதல்! கணேமுல்ல பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவரை மற்றுமொரு மாணவர் தாக்கியதால், மாணவர் காயமடைந்த நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான மாணவன்...
இலங்கை மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை! இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலையுடன், சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற அறிகுறிகளை உள்ளடக்கிய காய்ச்சல் பரவும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நாட்களில் காய்ச்சல் பரவி வருவதாகவும், எனவே...