Government of Sri Lanka

627 Articles
tamilni 285 scaled
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கான பதவி உயர்வு குறித்து ஆலோசனை

அரச ஊழியர்களுக்கான பதவி உயர்வு குறித்து ஆலோசனை அரச ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியது அவர்களின் திறமைக்கு ஏற்பவே என அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில வைத்து...

rtjyh 7 scaled
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி இடைநிறுத்தம்

வாகன இறக்குமதி இடைநிறுத்தம் சலுகை அடிப்படையில் பொதுத்துறை ஊழியர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தல் கொள்கை, இராஜதந்திர சேவைக்கும் பொருந்தும் என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது. நிதி அமைச்சின் கீழ் உள்ள வர்த்தக மற்றும்...

சஜித் பகிரங்க அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

சஜித் பகிரங்க அறிவிப்பு

சஜித் பகிரங்க அறிவிப்பு நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்குத் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இணக்கப்பாடு கொண்ட தேசிய வேலைத்திட்டமொன்று அவசியம் அவ்வாறான வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர்...

இன்றைய வானிலை தொடர்பில் அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

இன்றைய வானிலை தொடர்பில் அறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பில் அறிவிப்பு நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை(மழையற்ற காலநிலை) நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனினும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...

நாட்டு மக்களுக்கு தேர்தல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு தேர்தல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு தேர்தல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் தேர்தல் திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான அனைத்து குடிமக்களும், வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்கள் இருப்பதினை...

இலங்கை மக்களுக்கு பாரிய சிக்கல்
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு பாரிய சிக்கல்

இலங்கை மக்களுக்கு பாரிய சிக்கல் இலங்கை எதிர்வரும் வருடங்களில் பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மேத்திக்கா விதானகே எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் இன்று...

வங்கி முறையில் விசேட கண்காணிப்பு!
இலங்கைசெய்திகள்

வங்கி முறையில் விசேட கண்காணிப்பு!

வங்கி முறையில் விசேட கண்காணிப்பு! வங்கி முறையில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

இலங்கையில் வாகன விலை 70% குறையும் வாய்ப்பு..!
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வாகன விலை 70% குறையும் வாய்ப்பு..!

இலங்கையில் வாகன விலை 70% குறையும் வாய்ப்பு..! இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அரசாங்கத்திடம் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின்...

யாழ் சுன்னாகம் மீன் சந்தையில் இடம்பெறும் மோசமான செயல்கள்!
இலங்கைசெய்திகள்

யாழ் சுன்னாகம் மீன் சந்தையில் இடம்பெறும் மோசமான செயல்கள்!

யாழ் சுன்னாகம் மீன் சந்தையில் இடம்பெறும் மோசமான செயல்கள்! யாழ்ப்பாணம் – சுன்னாகம் மீன் சந்தையில் பழுதடைந்த மற்றும் பதப்படுத்துவதற்கான மருந்து (போமலீன்) கலக்கப்பட்ட மீன்கள் கணிசமான அளவு விற்பனை செய்யப்பட்டு...

அமெரிக்க தூதரகம் இலங்கைக்கு முக்கிய அறிவிப்பு!
இலங்கைசெய்திகள்

அமெரிக்க தூதரகம் இலங்கைக்கு முக்கிய அறிவிப்பு!

அமெரிக்க தூதரகம் இலங்கைக்கு முக்கிய அறிவிப்பு! இலங்கைக்கு ஓகஸ்ட் 8-9 ஆம் திகதிகளில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்ட் நேப்யூ விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க தூதரகம்...

டுபாயில் மறைந்திருக்கும் பாதாளக் குழு உறுப்பினர்களை பிடிக்க இலங்கை அரசு நடவடிக்கை
இலங்கைசெய்திகள்

டுபாயில் மறைந்திருக்கும் பாதாளக் குழு உறுப்பினர்களை பிடிக்க இலங்கை அரசு நடவடிக்கை

டுபாயில் மறைந்திருக்கும் பாதாளக் குழு உறுப்பினர்களை பிடிக்க இலங்கை அரசு நடவடிக்கை டுபாயில் இருந்து கொண்டு இலங்கையில் போதைப்பொருள் வியாபாரம் செய்யும், கப்பம் அறவிடும், கொலைகள் புரியும் இலங்கையின் பாதாளக் குழு...

இலங்கையில் தடை செய்யப்படவுள்ள பொருட்கள்!
இலங்கைசெய்திகள்

இலங்கையில் தடை செய்யப்படவுள்ள பொருட்கள்!

இலங்கையில் தடை செய்யப்படவுள்ள பொருட்கள்! நாட்டில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடைசெய்யப்படும் என்றும் அமைச்சர் நசீர் அகமது Hafis Nazeer Ahamed குறிப்பிட்டுள்ளார்....

அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள 120 கோடி ரூபாய் இழப்பு!
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள 120 கோடி ரூபாய் இழப்பு!

அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள 120 கோடி ரூபாய் இழப்பு! வருடாந்தம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வீதி விபத்துக்களினால் நூற்றி இருபது கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை போக்குவரத்து...

மக்கள் வங்கி விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

மக்கள் வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

மக்கள் வங்கி விடுத்துள்ள அறிவிப்பு இன்றும், நாளையும் மக்கள் வங்கியின் கிளைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தெரிவு செய்யப்பட்ட கிளைகளே திறக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி...

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பான தமது முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை ஆகஸ்ட் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசியல் கட்சித்...

நாட்டை விட்டு வெளியேறும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

நாட்டை விட்டு வெளியேறும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க...

அரச திணைக்களங்களில் கட்டாயமாகும் புதிய நடைமுறை!
இலங்கைசெய்திகள்

அரச திணைக்களங்களில் கட்டாயமாகும் புதிய நடைமுறை!

அரச திணைக்களங்களில் கட்டாயமாகும் புதிய நடைமுறை! நாட்டிலுள்ள மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் வாரத்தின் ஐந்து வேலை நாட்களிலும் காலையில் அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு கட்டாயமாக்கப்பட்டுள்ளது....

ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். குறித்த வர்த்தமானி இன்று (02.08.2023) வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி அறிவிப்பில், சஹாஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் மற்றும்...

இலங்கையில் முதன் முறையாக பங்கீ ஜம்பி
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதன் முறையாக பங்கீ ஜம்பி

இலங்கையில் முதன் முறையாக பங்கீ ஜம்பி தென்னாசியாவின் உயர்ந்த கோபுரமாகத் திகழும் தலைநகரில் உள்ள தாமரைக் கோபுரத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பங்கீ ஜம்பிங் (BUNGEE JUMPING) ஆரம்பிப்பதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...