சம்பளம் வழங்க முடியாமல் திணறும் இலங்கையின் அரச நிறுவனம் நாடு முழுவதிலும் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் எழுபது டிப்போக்களின் ஊழியர்களின் மாதாந்த சம்பளம் பல மாதங்களாக முறையாக வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை போக்குவரத்து...
அரசாங்க நிர்வாக அதிகாரிகளுக்கு 100,000 கொடுப்பனவு அரச சேவையின் நிறைவேற்று தர உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை மத்திய வங்கி...
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ரணில் “எவ்வளவு பொருளாதார சிரமங்கள் இருந்தாலும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட...
அரச சேவை ஆட்சேர்ப்பு குறித்து அறிவிப்பு 2002 கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஏப்ரல் மாதத்திற்குள் நியமிக்கப்பட உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். அத்துடன் வெற்றிடமாக உள்ள கிராம சேவை உத்தியோகத்தர் பதவிக்கான...
அரச ஊழியர்களுக்கு தேவையற்ற விதத்தில் பணமும் சலுகைகளும் அரச நிறுவனங்களின் நட்டத்திற்கு அதன் ஊழியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களே பொறுப்புக் கூற வேண்டும். இவர்களுள் சிலருக்கு தேவையற்ற சலுகைகள் கிடைக்கும், தேவையில்லாமல் பணமும் பெறுகின்றனர் என்று...
அரச சேவை ஆட்சேர்ப்பு குறித்து அறிவிப்பு நீண்ட காலமாக இழுபறி நிலையில் காணப்பட்ட ஆசிரிய உதவியாளர் நியமனங்களை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனங்களை எதிர்வரும் 19ஆம் திகதி வழங்குவதற்கு...
ஸ்ரீலங்கன் விமான சேவையின் 6000 ஊழியர்களுக்கு ஆபத்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் செயற்பாடு மற்றும் நிதி முன்னேற்றம் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இல்லையேல்...
உலகில் மிகக் குறைந்த நாட்கள் வேலை செய்யும் நாடு இலங்கை உலகில் மிகக் குறைந்த நாட்கள் வேலை செய்யும் நாடு இலங்கை என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த வாரம் பத்திரிக்கையில்...
அரச வாடகை வாகனங்கள் தொடர்பில் தகவல் அரச நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் பெறப்படும் வாகனங்களுக்காக வருடாந்தம் 2.5 பில்லியன் ரூபா செலுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. வாடகை அடிப்படையில் பெறப்பட்ட 4427 வாகனங்களுக்கு இந்த தொகை வழங்கப்படுகிறது. இதேவேளை,...
நாட்டில் பாெருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கி செயற்படுத்துகின்ற நடவடிக்கைகளை அடிப்படையாக்கொண்டே நாட்டின் ஏனைய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செயற்படுகின்றதாக எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற...
உள்ளூராட்சி மன்றங்களில் 180 நாட்கள் பணியாற்றியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உள்ளூராட்சி மன்றங்களில் 180 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக பணியாற்றிய தற்காலிக, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களை நிரந்தரமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
விரைவில் நிவாரணம்: ஜனாதிபதி அறிவிப்பு அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் இன்று (29.02.2024) கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு...
அரச ஊழியர்களிடம் ஆதரவு கோரும் ரணில் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டு மக்களை வாழ வைப்பதில் அஸ்வெசும மற்றும் உறுமய வேலைத் திட்டங்கள் பெரும் பங்காற்றுவதாகவும், நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும்...
அரச சேவை ஆட்சேர்ப்பு குறித்து வெளியான அறிவிப்பு புதிய கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் மார்ச் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். நேர்முகத்தேர்வுகள் எதிர்வரும் 13,...
இலங்கையில் 2000 பேருக்கு அரச உத்தியோகம்! நாடளாவிய ரீதியில் புதிதாக 2000 கிராம உத்தியோகஸ்த்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது...
அரச நிறுவனத்தின் உபகரணங்களை திருடும் ஊழியர்கள் மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய கால்நடைகள் அபிவிருத்திச் சபை என்பவற்றின் உபகரணங்கள் அண்மைக்காலமாக திருட்டுப் போவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் முன்னணி அரச நிறுவனங்களில் ஒன்றான மில்கோ...
திரைமறைவில் செயற்படும் மத்திய வங்கியின் ஊழியர்கள் நாட்டை வங்குரோத்து செய்த மத்திய வங்கி அதிகாரிகளுக்கு 70 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே...
அரச நிறுவனங்களில் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதில் சிக்கல் அரச நிறுவனங்களின் சில பொறுப்பான அதிகாரிகள் எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதில் வினைத்திறன் அற்றவர்களாக காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்துள்ளார்....
அரச ஊழியர்களுக்கான இடமாற்றம் : சிக்கல் நிலை பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவை அரசாங்கம் வழங்கியுள்ளது. எனவே சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத்...
அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் அமைச்சு அறிவிப்பு புதிதாக கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்துள்ளார்....