மிரிஹான பகுதியில் இடப்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைதான 54 பேருக்கும் ஆதரவாக சுமார் 300க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக ஆஜராகியிருந்தனர். நாட்டில் முதல் தடவையாக இவ்வாறானதொரு சப்பவும் இடம்பெற்றுள்ளது. கதைன்னு சந்தேக நபர்கள் பஸ்ஸில்...
நாட்டில் இன்று ஏப்ரல் முதலாம் திகதி முதல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்றிரவு ஆளுங்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னரே...
” நான் தான் நன்றாகவே செய்தேன் எனக் கூறிய ஜனாதிபதிக்கு மக்கள் நேற்று நன்றாகவே பதில் வழங்கியுள்ளனர். இதனை புரிந்துகொண்டு எதிர்கால நடவடிக்கைகளை ஜனாதிபதி திட்டமிட வேண்டும்.” இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய...
மிரிஹான பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் ஏற்பட்டுள்ள சொத்து இழப்பு சுமார் 39 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற...
ஏப்ரல் 03 ஆம் திகதி நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை – இவ்வாறு சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்....
‘அரபு வசந்தம்’ என்ற சொற்பதத்தை அரசு பயன்படுத்தவில்லை. போராட்டக்காரர்கள்தான் பயன்படுத்தினர். அதனையே அரசு சுட்டிக்காட்டியுள்ளது – என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...
மிரிஹான பகுதியில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தின்போதும், அதன்பின்னர் ஏற்பட்ட சம்பவங்களிலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். விசேட அதிரடிப்படையினர் 24 பேர், மூன்று பொலிஸார், மூன்று ஊடகவியலாளர்கள்...
ஆட்சியாளர்கள் மற்றும் சர்வாதிகளுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளில் வெடித்த தன்னெழுச்சியான போராட்டங்களே அரபு வசந்தம் என விளிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் சிறு அளவில் ஆரம்பமான போராட்டங்கள், பின்னர் விஸ்வரூபமடைந்தது, இறுதியில் அது ஆட்சியாளர்களையே, ஆட்சி கதிரையில்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு செல்லும் வழியில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள் குழுவொன்றே செயற்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையிலும் அரசு வசந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....
கொழும்பில் சில பொலிஸ் பிரிவுகளுக்கும், களனி பொலிஸ் பிரிவுக்கும் நேற்றிரவு முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. மிரிஹான மற்றும் களனி பகுதிகளில் நேற்றிரவு வெடித்த மக்கள்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், ‘கருத்து ‘ (comment) பகுதியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘லைக்’ மற்றும் ‘செயார்’ ஆகிய இரு தேர்வுகள் மட்டுமே தற்போது உள்ளன. நேற்று இரவு முதல்...
SriLanka ஒத்த ஆளாக கெத்து காட்டிய ரணில் அரசிலிருந்து வெளியேறுகிறது இ.தொ.கா சம்பிக்கவின் சகாக்கள் ரணிலுடன் அரசு – கூட்டமைப்பு பேச்சு – ரணில் மகிழ்ச்சி பிரதமர் பதவியில் மாற்றமா? ஆட்சி மாற்றத்துக்கு அரசியல் சூழ்ச்சி!
ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொழும்பில் உத்தியோக பூர்வமாக ஆரம்பமாக உள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று 28ஆம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை...
இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு இலங்கை வந்தடைந்தார். அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, காமினி லொக்குகே உள்ளிட்ட இலங்கை குழுவினர், இந்திய வெளிவிவகார அமைச்சரவை வரவேற்றனர். இன்றைய...
” பஸில் ராஜபக்சவிடம் இருந்து நிதி அமைச்சை பறித்து, அவருக்கு வேறொரு அபிவிருத்தி அமைச்சு பதவியை வழங்கவும். அதேபோல நாட்டை கண்காணிக்கும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏற்க வேண்டும்.” இவ்வாறு அபயராக விகாரையின் பிரதான...
அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவது தொடர்பில் 11 கட்சிகள் அணி ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் இதற்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில், அடுத்த...
“தனது இராஜ்ஜியத்தையும், மக்களையும் பாதுகாப்பதற்காக தனது மகளையே மன்னர் ஒருவர் (களனி திஸ்ஸ மன்னர் ) கடலுக்கு பலிகொடுத்தார். எந்த தந்தையால்தான் இப்படியான தியாகத்தை செய்ய முடியும்? இருந்தும் நாட்டுக்காக மன்னர் அதனை செய்தார். இவ்வாறு...
” நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம்” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போது...
வடக்கு கிழக்குக்கு விசேட நிதியம்! – ராஜபக்சக்கள் ஒப்புதல் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கும், வடக்கு, கிழக்கில் இராணுவ தேவைக்காக இனியும் காணிகளை கையகப்படுத்தாமல் இருப்பதற்கும் அரசு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை மறுதிம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிப்பதற்கு அரச பங்காளிக்கட்சிகள் உட்பட 12 அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. 5 கட்சிகள் ‘மதில்மேல் பூனை’ நிலைப்பாட்டிலேயே உள்ளன....