தரம் குறைவான எரிபொருள் இறக்குமதி செய்யப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். தரம் குறைவான எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் பதிலளிக்கும் விதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், தரம் குறைவான...
இன்று மாலை 6 மணிக்கு பின்னர் நாடு இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இரண்டு மின் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று மாலை...
இந்தியாவிடம் இருந்து எரிபொருளைப் பெறுவதன் மூலம் மின்சாரத் துண்டிப்புக்கு தீர்வு கிடைக்குமென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். எரிபொருளை எப்படியாவது பெறவேண்டுமென்ற முனைப்பில் இருக்கும் இலங்கையானது, இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்தாவது எதிர்வரும் நாட்களுக்கான...
நாட்டில் தற்போது கையிருப்பில் காணப்படும் எரிபொருள் 20 நாட்களுக்கு போதுமானது என இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் கம்பனியின் செயற்பாட்டுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிரப்பப்பட்ட தாங்கிகள்...
எரிபொருட்களின் விலையை அதிகரித்ததன் மூலம் கொள்ளை இலாபத்தை அரசாங்கம் பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த இதனை தெரிவித்துள்ளார். மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யாமல் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செய்தமையால், எரிபொருட்களின் விலை...
முச்சக்கர வண்டியில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஹர்ச டி சில்வாவே பயணித்துள்ளார். எரிபொருள் விலை உயர்வால், ஆடம்பர வாகனங்களை பயன்படுத்த முடியாது எனக் கூறி, முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார். பொருளாதார கஷ்டங்கள் காரணமாக முச்சக்கர...
நாட்டுல் எரிபொருள் விலை ஏற்றம் அதிகரிப்பு இதர பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் கொத்மலை பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொத்மலை தவலந்தென்ன நகரத்தில் தீப்பந்தம்...
நாட்டின் பிரதான நகரங்களில் அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து இன்றும் நாளையும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. குறித்த ஆர்ப்பாட்டத்தை பிரதான நகரங்களில் மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்றையதினம் அனுராதபுரம்,...
இலங்கையில், இந்தியாவை விட எரிபொருட்களின் விலையானது குறைவாகவே உள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 264 ரூபாவாக இருக்கும் ஒரு லீற்றர் பிரீமியம் பெற்றோல் இலங்கையில் 210 ரூபாவிற்கு...
இன்று (21) முதல் லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 177 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 157 ரூபாவில் இருந்து 20...
நாட்டில் எரிபொருள் விலை நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு லீற்றர் ஒக்டைன்-92 வகையைச் சேர்ந்த பெற்றோல் 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு...
* அரசியலில் இருந்து ஒதுங்கும் எண்ணம் இல்லை: இரா. சம்பந்தன்!! * ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிக்குக: மனோ கணேசன் * எரிபொருள் விலை தொடர்பான அறிவிப்பு கசிந்துள்ளது!! * தேசிய வரவுசெலவுத் திட்ட முன்னுரிமைகள் குறித்து...
விமானங்களுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான டொலரை வழங்குமாறு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கையில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மேலும் 330 மில்லியன் டொலரை...
எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கடிதம் மூலம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். குறித்த கடிதத்தில் , இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருளை...
மிக முக்கிய முடிவுகள் எடுக்கும் அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. நாட்டில் நிலவும் நிதி நெருக்கடிக்கான தீர்வுகள், புதிய ஆண்டின் அமைச்சரவை மற்றும் அரச அதிகாரிகள்...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது என வெளியான செய்திகளை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நிராகரித்துள்ளார். இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார். அதில்...
நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நாட்டுக்கான இறக்குமதிக்கு தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. டொலர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இத்தீர்மானத்தை முன்வைத்தார். இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற...
காங்கேசன்துறைக்கு கொழும்பில் இருந்து ரயில் மூலம் வடக்கிற்கு தேவையான எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை முன்வைத்தார். நேற்றைய தினம் வலு சக்தி...
போதிய நிதி இல்லை என்றால் நாட்டுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாது. எரிபொருளை இறக்குமதி செய்ய முடியவில்லை என்றால் நாட்டில் மின்சாரத் தடை ஏற்படும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் நேற்றைய...
நாட்டில் எரிபொருள் தொடர்பில் வெளிவரும் கருத்துக்கள் பொய்யானவை. எரிபொருளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை. – இவ்வாறு தெரிவித்துள்ளார் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன. அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் எரிபொருள் தொடர்பில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறு...