கொழும்பு, ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையில் உள்ள இரவு விடுதிக்கு சென்று திரும்பும் போது விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரின் சாரதி, விபத்து இடம்பெற்ற சில மணி நேரங்களில் டுபாய்க்கு சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 24 வயதுடைய...
ஐக்கிய அரபு இராச்சியத்தின் கொடியுடனான நிறுவனமான எமிரேட்ஸ், இலங்கைக்கான மற்றுமொரு மேலதிக விமான சேவையை அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் இலங்கைக்கும் டுபாய்கும் இடையிலான குறித்த விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக எமிரேட்ஸ்...
உலகிலேயே மிகப்பெரிய ஒற்றை இயற்கை நீலக்கல் கொத்தணி இன்னும் விற்பனை செய்யப்படவில்லையென தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்தார். சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி 2023...
சவூதி அரேபியாவில், 293 ஆயிரம் கோடி ரூபா செலவில் பிரம்மிக்க வைக்கக்கூடிய “ஆமை” வடிவிலான மிதக்கும் நகரம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த லஸ்ஸாரினி என்றொரு கட்டுமான நிறுவனம் உலகின் மிகப்பெரிய மிதக்கும் நகரத்தை அடுத்த...
இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி மன்றாடியுள்ளனர். இந்த விடயம்...
துபாயில் உள்ள மியூசியம் ஒன்றில் மனித உருவில் ரோபோ ஒன்றை ஊழியராக அறிமுகப்படுத்தியுள்ளார். ஒஃப் ஃபியூசர்( Museum Of Future)என்ற அருங்காட்சியகத்தில் நவீன முறையில் ரோபோ அமேகா என்ற பெயரிடப்பட்டடுள்ளது. இந்த ரோபோவை அருங்காட்சியகத்தில் ஊழியர்களின்...
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் நாட்களில் டுபாய், செல்லவுள்ளது என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாடு கடத்தல் சட்டத்தின் கீழ்,...
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ப்ளெய் டுபாய் நிறுவனம் இலங்கைக்கான அனைத்து விமானப் பயணங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலைமை காரணமாக ஜூலை 10 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை டுபாய்...
சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசனுக்கு கோல்டன் விசா கிடைத்த நிலையில் அடுத்ததாக நடிகர் சிம்புவுக்கு ஐக்கிய அரபு எமிரேட் அரசு கோல்டன் விசா கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாகவே துபாய் அரசு இந்திய நடிகர்...
கமல்ஹாசன் சமீபத்தில் துபாய் சென்ற நிலையில் அங்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் கடந்த 2009ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த புதிதில் ஒடிசா முதல்வர்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளாரென சமூக வலைத்தளங்களை மேற்கோள்காட்டி சிங்கள இணைய ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான...
ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு டுபாய் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். முதலீட்டாளர்களை சந்தித்த முதலமைச்சர், அவர்கள் தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதுடன்,...
டுபாய் இராச்சியத்தில் “நந்துன் சிந்தகா அல்லது குற்றக் கும்பல் உறுப்பினரான ‘ஹரக் கட்டாவின்’ முக்கிய சீடன் ‘ரன் மல்லி’ பெருந்தொகையான போதைப்பொருளுடன் தென் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது....
அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற்றப்பட்ட டென்னிஸ் வீரர் ஜோகோவிச், துபாய் விமான நிலையத்தில் பெல்கிரேடு செல்லும் விமானத்தில் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். அவுஸ்திரேலியாவில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்...
இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில், குறித்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விமானத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை...
தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா தற்போது காதல் வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து கனெக்ட், கோல்ட், அட்லீயின் ஹிந்தி திரைப்படம் செம பிஸியாக தனது படங்களை நடித்து ...
தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை லட்சுமி ராய். “தாம் தூம்“, “காஞ்சனா“, “அரண்மனை“, “மங்காத்தா“ உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம்பிடித்தவர். அண்மையில் லட்சுமி ராய்...
துபாய் மற்றும் சிங்கப்பூர் நெல் பயிரிடாத போதிலும் அங்குள்ள நாட்டு மக்கள் பட்டினி கிடப்பதில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டில் உணவுப் பற்றாக்குறை...
இலங்கையின் “ஆசியாவின் ராணி” (Queen Of Asia) என அழைக்கப்படும் இரத்தினக்கல் டுபாய் நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இரத்தினக்கல், 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (2,000 கோடி ரூபா) டுபாய் நிறுவனத்தால்...
லேடி சூப்பர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியின் புதுவருட கொண்டாட்ட வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், சமீபத்தில் நிச்சயதார்த்தம்...