Drugs

113 Articles
Kamal Gunaratne
செய்திகள்இலங்கை

நாட்டில் போதைப்பொருள்களுக்கு பெருமளவு தட்டுப்பாடு!! – கமல் குணரத்ன

நாட்டில் தற்போது போதைப்பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்த பல...

drug arrest 1200x900 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதை வியாபாரம்! – KKS இல் இளம்பெண் கைது!

காங்கேசன்துறை பொலிஸாரால் இளம்பெண் ஒருவர் (வயது-19) கைதுசெய்யப்பட்டுள்ளார். மல்லாகத்தை சேர்ந்த குறித்த பெண் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டிலேயே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதான பெண்ணின் கணவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்...

samayam tamil
செய்திகள்இந்தியாசினிமாபொழுதுபோக்கு

போதைப்பொருள் வழக்கு – ஷாருக்கானின் மகனுக்கு 14 நாட்கள் மறியல்!

நடிகர் ஷாருக்கானின் மகன், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இடம்பெற்ற சம்பவமொன்றில், போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை, 14 நாட்கள்...

aryan han scaled
சினிமாபொழுதுபோக்கு

கண்ணீர் விட்டு கதறிய ஷாருக்கான் மகன்! – தொலைபேசியில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

ஷாருக்கானின் மகனுக்கு ஒக்டோபர் 11 வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன என போதைப்பொருள் தடுப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது....

navy officer arrest 1600 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 1 850x460 acf cropped
செய்திகள்இலங்கை

கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது!

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகன் கோயில் வீதியில் ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து...

ship 4444465
இலங்கைசெய்திகள்

போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பல்!

போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பல்! ஹெரோய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுக் கப்பல் ஒன்று இலங்கை கடற்பரப்பில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தெற்குக்...

iceberg
இலங்கைசெய்திகள்

2 கோடி பெறுமதியான ஐஸ்ஸுடன் ஒருவர் கைது!

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு வேளையிலும்  சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு – 14 கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த (வயது–30) இளைஞனே...

fire accident 7878
உலகம்செய்திகள்

இந்தோனேசியா சிறையில் தீ – 41 பேர் பலி!

இந்தோனேசியா பாண்டன் மாகாணத்திலுள்ள தங்கெராங்க சிறையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தள்ளனர். போதைப்பொருள்கள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் பேரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகள்...

sea 56767
செய்திகள்இலங்கை

தெற்கு கடலில் சிக்கிய பிரஜைக்கு கொரோனா!

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட கப்பலில் கைதான எழுவரில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் 3 ஆயிரத்து 100 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 336 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருள்களுடன்...

drug arrest 1200x900 1
செய்திகள்இலங்கை

வெளிநாட்டு கப்பலில் போதைப்பொருள்! – 7 பேர் கைது!

இலங்கையின் தெற்கே சர்வதேச கடல் பகுதியில் அதிகளவிலான போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பலொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை இதனைத் தெரிவித்துள்ளது. 7 மாலுமிகளோடு பயணித்த மீன்பிடி கப்பல் ஒன்றில் இருந்தே இந்த போதைப்பொருள்...

pic
பொழுதுபோக்குசினிமா

கஞ்சாவுடன் சிக்கிய நடிகை!

கஞ்சாவுடன் சிக்கிய நடிகை! கன்னட நடிகை சோனியா அகர்வால் போதைப்பொருள் வைத்துள்ளார் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கையில் 40...

கொரோனா
செய்திகள்உலகம்

கொரோனா பாதிப்புக்களை தடுக்கும் மருந்துகள் கண்டுபிடிப்பு!!

கொரோனாத் தொற்றினால் ஏற்படும் விளைவுகளைத் தடுப்பதற்கு போர்த்துக்கல் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் 3 மருந்துகளை கண்டறிந்துள்ளனர். போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நோவா பல்கலைக்கழக இரசாயன மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,...

IMG 20210814 WA0019
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு – யாழில் மூவர் கைது!!

போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு – யாழில் மூவர் கைது!! யாழ்ப்பாணத்திலிருந்து கடத்த முற்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா என்பவற்றுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிகண்டி கடற்கரை வீதியில் வைத்து...