drug

16 Articles
202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் விற்பனை – கோடீஸ்வரர் கைது!!

பேருவளை மீன்பிடி துறைமுகத்தின் ஊடாக கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஐஸ், ஹெரோய்ன், கேர​ள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை நீண்ட காலமாக விற்பனை செய்துவந்த கோடீஸ்வரர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். “டொக்கன்...

8fcd0b4c a6ff0b39 c0c38af9 jaffna teaching hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடக்கில் வேகமாக பரவும் போதைப் பாவனை!

போதைப்பொருள் பாவனையும் அது தொடர்பான சமுதாய சீர்கேடுகளும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களைப் போன்று வடமாகாணத்திலும் துரிதமாகப் பரவி வருவது அண்மைய நாட்களில் மிக வேதனையுடன் அவதானிக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்...

arrest scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் – 12 பேர் கைது!

நாவலப்பிட்டி நகரில் மிக நீண்ட காலமாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி பொலிஸார், கம்பளை பொலிஸார் மற்றும் கம்பளை போதை ஒழிப்பு பிரிவு...

202203130301067092 1 bihar protest 1. L styvpf
செய்திகள்இந்தியா

டாக்டர் மாணவர்களுக்கும் மருந்து விற்பனையாளர்களுக்குமிடையே சண்டை!!

பீகார் மாநிலம் தர்பங்கா நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருந்துகள் கடை விற்பனையாளர்களுக்கும், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது. இதையடுத்து அங்கிருந்த 4...

உயிருடன் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவருக்கு நேர்ந்த கதி! வெளியான குற்றச்சாட்டு
செய்திகள்இலங்கை

போதை மாத்திரை இளைஞன் உயிரை பறித்தது!!

போதை மாத்திரை உட்கொண்டமையால் இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்வம் யாழில் முதன்முதலாக பதிவாகியுள்ளது. தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய கட்டடத் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை...

arrest handdd
செய்திகள்இலங்கை

திட்டக்கொலைகாரன் பரிப்புவா கைது!!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பரிப்புவா’ என்றழைக்கப்படும் மானவடுகே அசங்க மதுரங்க, கோன்கடவள பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு தேடுதல் வேட்டையின்...

arrest scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொல்புரத்தில் குடுவுடன் ஒருவர் கைது!

நேற்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில், 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 100 மில்லிக்கிராம் குடுவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த நபர் அவரது...

pharma companies seek govt nod to hike medicine prices
இலங்கைசெய்திகள்

எகிறும் மருந்து விலை – அரசு மௌனம்!!

மருந்துகளின் விலையை குறைந்தபட்சம் 15%ஆல் அதிகரிக்க வேண்டும் என்று மருந்து இறக்குமதியாளர் சங்கங்கள், அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன. மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கடன் கடிதங்களை திறக்க தேவையான டொலர்களை வழங்க முடியாது என...

Investigation
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பம்பலப்பிட்டி – உயிரிழந்த 15 வயது சிறுவனின் உடலில் ஐஸ் போதை! – விசாரணையில் அம்பலம்

பம்பலப்பிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் அண்மையில் ஏழு மாடி கட்டடத்திலிருந்து மர்மமான முறையில் விழுந்து உயிரிழந்த 15 வயது சிறுவனின் உடலில் ஐஸ் போதைப்பொருள் கலந்திருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பம்பலப்பிட்டி...

WhatsApp Image 2021 12 25 at 8.07.01 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல வருட தேடுதல் – சிக்கிய போதைப்பொருள் வியாபாரி!!

பல வருடங்களாக பொலிசாரும் போதைப்பொருள் தடுப்புபிரிவும் தேடிவந்த கில்லாடி போதைப்பொருள் வியாபாரி இன்றைய தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பல வருடங்களாக பொலிசாரின் தீவிர கண்காணிப்பில்...

newborn
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குழந்தையை விற்ற பணத்தில் போதைப் பொருள் வியாபாரம்!!

7 இலட்சம் ரூபாவுக்கு மூன்று மாதங்களேயான பச்சிளம் கைக் குழந்தையை  விற்பனை செய்து , அதை  பயன்படுத்தி போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதியினா் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா். குறித்த...

7d6e44195d787a4c655632ff32ad29e8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதை சந்தேகநபர்களுக்கு கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்பு!!

அக்கரைப்பற்றில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இருவரிடம் ​மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிழக்கு மாகாணத்தில் பல இடற்கயில் தங்காபரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை...

DrugsGraphic
கட்டுரைகலாசாரம்

போதையும் – சீரழியும் மாணவர் சமுதாயமும்!

இன்றைய உலகில் தொழில்நுட்பத்தை நாடிச் செல்லும் மாணவர்கள் மத்தியில் நாம் எதிர்பாரக்காத பிரச்சினைகளை, மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம்பெறுகின்றது. இதில் குறிப்பாக கல்வி கற்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும்...

murder
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அடையாளம் தெரியாத நபர்களால் ஒருவர் வெட்டி கொலை

வாழைத்தோட்டம் ஓல்ட் யோர்க் வீதியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நேற்றிரவு காரில் வந்த குழுவொன்று வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு...

போதைப்பொருளுடன் கைது
இலங்கைசெய்திகள்

ஆவா குழு உறுப்பினர்கள் போதைப்பொருளுடன் கைது!

ஆவா குழுவை சேர்ந்த நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடமிருந்து போதைப்பொருள் , வாள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை அவர்கள் பயணித்த காரும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆவா குழுவின் முக்கிய...

HAUR
செய்திகள்இலங்கை

79 மில்லியன் பெறுமதியுடைய ஐஸ் போதையுடன் நால்வர் கைது!

79 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் தலைமன்னார்– ஊருமலை கடற்கரையில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 9 கிலோ 914 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. வடமத்திய...