பணம் கொடுக்க மறுத்த வைத்தியர் ஒருவரை யாசகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் தலங்கமையில் இடம்பெற்றுள்ளது. பல்பொருள் அங்காடிக்கு அருகில் இரத்தக் காயங்களுடன் விழுந்து கிடந்த குறித்த வைத்தியர்...
யாசகரின் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பத்தரமுல்ல, பகுதியிலேயே நேற்றிரவு இப்பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆயுர்வேத வைத்தியர் பல்பொருள் அங்காடியில், பொருட்களை வாங்கிக்கொண்டு வெளியேவந்தபோது, அங்கிருந்த யாசகர்...
நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். முதல் படமான டாக்டர் படத்தின் மூலமே மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் பிரியங்கா....
அனுராதபுரம் தஹியாகம பிரதேசத்தில் நடைபெற்ற போதைப்பொருள் விருந்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் எம்.பி, வைத்தியர் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விருந்தில் அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பியே...
பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றி துணி வைத்து சத்திரசிகிச்சை முன்னெடுத்ததனால், அப்பெண்ணின் உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தரப்புகளை நாளை மன்றில் முன்னிலையாகுமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம்...
தமிழ் சினிமாவில் தற்போது தனக்கான ஒரு இடத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தக்கவைத்திருக்கிறார். இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம்...
தற்போது நாட்டில் பரவி வரும் டெங்கு, உண்ணி மற்றும் மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி....
மொனராகலை- படல்கும்பர எத்தாமுல்ல பிரதேசத்தில் இரண்டு இறப்பர் கிளைக்கிடையில் சிக்கி, சுதேச வைத்தியர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான 70 வயதான பாராம்பரிய சுதேச வைத்தியரான டீ.எம்....
“நாங்கள் வெட்கத்தால் தலை குனிகிறோம், நாம் பார்வையை இழந்து விட்டோம் ” என்று பாகிஸ்தானின் முன்னணி கண் வைத்தியர் நியாஸ் ப்ரோஹி வருத்தம் தெரிவித்துள்ளார். சியால்கோட்டில் இலங்கை தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த...
மன்னார் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி. மருத்துவ விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்...
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடித்து வெளியான திரைப்படம் டாக்டர். கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி வெளியாகி, வசூலைக் குவித்து வருகிறது. டாக்டர் படம் கொரோனா இரண்டாம் அலை...
அரச வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரச வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதற்கமைய அரசாங்க சேவையிலுள்ள வைத்தியர் ஒருவர் ஓய்வுபெறும் வயதெல்லை 63...
நாட்டில் இதுவரை 7 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார் கொவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக இலங்கை குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். அத்தோடு 55 கர்ப்பிணி தாய்மார்கள்...
முன்னணி நடிகர்கள் இரட்டை வேடங்களில் கலக்கிவரும் நிலையில், அந்த பட்டியலில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் வரிசையில் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். விஜய்...
‘கோல மாவு கோகிலா’ படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகிபாபு,...
வடக்கில் 100,000 பேர் தடுப்பூசி போடவில்லை – வைத்திய கலாநிதி வடமாகாணத்தில் 30 வயதுக்கு அதிகமானவர்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் இதுவரையில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என்று வடமாகாண சுகாதார சேவைகள்...
நடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....
ஊரடங்கு நீடிக்குமா? – மருத்துவ சங்கம் கோரிக்கை நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடைமுறைகளை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை மருத்துவ...
40 வயது நபர்களை குறிவைக்கும் மாரடைப்பு!!- என்ன காரணம்?? அண்மைக்காலமாக 40 வயதே ஆன பலர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பதற்கான பல செய்திகள் வெளிவந்துள்ளன.இன்னு்ம் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை...
மன்னாரில் புதிதாக 21 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கொரோனா மரணமும் பதிவாகியுள்ளது என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |