Department of Immigration & Emigration

76 Articles
tamilnig 3 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு வெளியான தகவல்

கனடா அடுத்த ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஐந்து லட்சம் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்க திட்டமிட்டுள்ளது. கனடிய அரசாங்கத்தினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம்...

tamilni 461 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவித்தல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவித்தல் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளமானது வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் ஆர்வமுள்ள தரப்பினருக்கு உடனடித் தகவல்களையும் சேவைகளையும் வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதற்கு...

rtjy 263 scaled
இலங்கைசெய்திகள்

ஓமானில் இலங்கைப் பெண்ணுக்கு சோகம்

ஓமானில் இலங்கைப் பெண்ணுக்கு சோகம் ஓமானில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த 39 வயதான இலங்கைப் பெண் ஒருவர் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், உயிரிழந்த பெண்ணின்...

rtjy 242 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெருக்கடி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெருக்கடி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையத்தில் (26.11.2023) பிற்பகல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கணினி கட்டமைப்பு...

rtjy 209 scaled
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு

இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு இலங்கை பணியாளர்களை தொழிலுக்கு அமர்த்துதல் குறித்த இஸ்ரேல் அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் விவசாயத் துறைக்கு தொழிலாளர்களை அனுப்புவதற்கு இலங்கை,...

rtjy 102 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாடு செல்ல முற்பட்ட யாழ்பாணத்தை சேர்ந்த இருவர் கைது

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 27 வயதான இளைஞனும் 19 யுவதியும் இன்று (9.11.2023) காலை குடிவரவு அதிகாரிகளால்...

tamilni 77 scaled
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் நாடுகளுக்கு தொழிலுக்காக செல்வதற்கு பயிற்சி

புலம்பெயர் நாடுகளுக்கு தொழிலுக்காக செல்வதற்கு பயிற்சி புலம்பெயர் நாடுகளுக்கு தொழிலுக்காக செல்வதற்கு முன் வழங்கப்படும் பயிற்சியை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...

rtjy 54 scaled
இலங்கைசெய்திகள்

ஓமானில் நிர்க்கதியாகும் இலங்கையர்களுக்கு உதவ நடவடிக்கை!

ஓமானில் நிர்க்கதியாகும் இலங்கையர்களுக்கு உதவ நடவடிக்கை! ஓமான் பொலிஸாருக்கு சிங்கள மொழியில் நேரடியாக முறைப்பாடு தெரிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கமும் இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய மனித கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்டு ஓமானில் நிர்க்கதிக்கு...

tamilni 408 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு முக்கிய அறிவிப்பு!

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு முக்கிய அறிவிப்பு! குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசா முறைமையை இலகுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க...

tamilni 384 scaled
இலங்கைசெய்திகள்

தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாதவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாதவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் இருந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 40...

rtjy 67 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையை விட்டு வெளியேறிய ஒரு இலட்சம் பேர்

இலங்கையை விட்டு வெளியேறிய ஒரு இலட்சம் பேர் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இலங்கையிலிருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறி லங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்...

கடவுச்சீட்டு
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பெற தீவிர ஆர்வம் காட்டும் மக்கள்

கடவுச்சீட்டு! தீவிர ஆர்வம் காட்டும் மக்கள்! ஒன்லைன் முறை மூலம் 11,312 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். ஒன்லைன் முறையில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை...

விமான நிலையத்தில் பெண் கைது!
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது!

விமான நிலையத்தில் பெண் கைது!! கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து பெண் ஒருவரை குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வெளிநாட்டுக்கு அனுப்புவதாக மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பில் இலங்கை...

Untitled 1 34 scaled
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

ஒருநாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் பெறப்பட்டு வந்த...

photo 2
இலங்கைசெய்திகள்

வழமைக்குத் திரும்பிய குடிவரவு, குடியகல்வு திணைக்கள சேவைகள்!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் இன்று வழமை போன்று இடம்பெறுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறைச் சீரமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்று குடிவரவு மற்றும்...

emigration
செய்திகள்இலங்கை

நாட்டிலிருந்து அதிகமானோர் வெளிநாடுகளுக்கு!

அண்மை நாட்களாக சட்ட விரோதமான முறையில் படகுகள் மூலம் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் முயற்சிகள், அதிகரித்து வருகின்றன என தெரியவருகிறது. இதற்கு முன்னர் இதுபோன்ற நிலைமை, போர்க் காலத்தில் மாத்திரமே...