பிரித்தானிய சகோதரர்கள் இருவர், சுவிஸ் அருங்காட்சியகம் ஒன்றில் பல மில்லியன் மதிப்புள்ள கலைப்பொருட்களைக் கொள்ளையடித்து சிக்கிக்கொண்ட நிலையில், தங்கள் கடனை அடைப்பதற்காக தாங்கள் கொள்ளையடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்கள். பிரித்தானிய சகோதரர்களான Stewart மற்றும் Louis Ahearne,...
இலங்கை அரசு கோரிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கு இந்தியா கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது என அறியமுடிகின்றது என ஆங்கில ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், அந்நியச் செலாவணி மற்றும்...
இலங்கை தொடர்பில், கடன் மீளச் செலுத்துகை ஆற்றலை அடிப்படையாக கொண்டு கடன் தரப்படுத்தல் பொய் என்று கூற அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்...
சீனா கடன்களை வாரி வாரி வழங்கி, அந்நாடுகளின் பொருளாதார மையங்களைக் குறிவைத்து கபளீகரம் செய்யும் நோக்கில் சீனா களமிறங்கியுள்ளது என தற்போது மேற்குலக நாடுகள் கடுமையாக சாடி வருகின்றன. இந்த நிலையில், மேற்குலகம் கூறக்கூடிய குற்றச்சாட்டுக்களை...
கடன் தொல்லையை தீர்க்க இலகு பரிகாரங்கள் கடன் வாங்காத யாருமே இன்றைய காலகட்டத்தில் இருக்க முடியாது. கடன் வாங்குவது சகஜமாகிவிட்டது. ஆனால் அவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது அவசியமாகும். முன்னோர்கள் பசியோடு உறங்கு கடனோடு உறங்காதே என...