திடீரென வீட்டிற்குள் நுழைந்து பயங்கரமாக தாக்கிய நபர்! ஒருவர் பலி, மூவர் கவலைக்கிடம் தமிழக மாவட்டம் திருவள்ளூரில் மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து தாக்கியதில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்...
விபத்தில் பாடசாலை மாணவன் மரணம் மித்தெனிய – வலஸ்முல்ல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (08.2.2024) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் வலஸ்முல்ல பகுதியை சேர்ந்த 17...
யாரும் எதிர்பார்க்காத வகையில் பதில் கொடுத்த வடிவேலு: அம்மாவை நினைத்து கண்கலங்கிய தருணம் நடிகர் வடிவேலு தன்னுடைய அம்மா குறித்து பத்திரிகையாளரிடம் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் நகைச்சுவை புயல் என்றால்...
ஐவர் படுகொலை சம்பவம்: சந்தேக நபர் கைது பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (06.2.2024) இடம்பெற்றுள்ளது. சட்டத்தரணி...
மனைவிக்கு சிகிச்சையளிக்க போதிய பணம் இல்லை : தம்பதி விபரீத முடிவு சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியின் சுகயீனம் மற்றும் போதிய பொருளாதார நிலை இல்லாத காரணத்தினால் கணவன் மனைவிக்கு விஷம் கொடுத்து உயிரை...
இங்கிலாந்தில் பார்வையாளர்கள் முன்னிலையிலேயே குதிரையிலிருந்து தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த 25 வயது ஜாக்கி! இங்கிலாந்தில் நடந்த குதிரை ஓட்டப் பந்தயத்தில் ஜாக்கி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கென்ட் நகரின் Charing ரேஸ்கோர்ஸில்...
விஜய்சேதுபதி படத்தில் நடித்த மூதாட்டியை அடித்துக்கொன்ற மகன்! அதிர வைத்த காரணம் மது வாங்க பணம் தராததால் 71 வயது தாயை அவரது மகன் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்சேதுபதி நடித்த...
குழந்தைகளை தூக்கி வீசி கொன்ற இளம் ஜோடி! மருந்து செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம் சீனாவில் தங்கள் 2 குழந்தைகளை மாடியில் இருந்து வீசி கொன்ற ஜோடிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சீனாவைச் சேர்ந்த Zhang...
இம்ரான் கானின் ஆதரவு வேட்பாளர் சுட்டுக்கொலை பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மர்ம நபர்களால் இவர் நேற்றைய தினம் (31.1.2024) சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
யாழில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (30.1.2024) யாழ்ப்பாணம் – நல்லூர், அரசடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. அரசடி...
பாலத்திற்கு அருகில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் ராஜகிரிய – மதின்னாகொட பாலத்திற்கு அருகில் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் இன்று (31.1.2024) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் இருந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில்...
இராஜாங்க அமைச்சராக சசீந்திர ராஜபக்ச பதவியேற்பு நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக சசீந்திர ராஜபக்ச, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். பதவிப் பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
ஆபத்தான நிலையில் சாந்தன்: தாயாரின் கோரிக்கை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் யாழ்....
சமரசத்திற்கு திரும்பிய நிலையில் 9 பாகிஸ்தானியர்கள் ஈரானில் சுட்டுக்கொலை! ஈரான் நாட்டில் பாகிஸ்தானியர்கள் 9 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். சமீபத்தில் பாகிஸ்தான் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும்...
பிஸ்கட் சாப்பிட்ட 25 வயது பிரித்தானிய பெண் அதிர்ச்சி மரணம்! அமெரிக்காவில் வசித்து வந்த பிரித்தானிய இளம்பெண் ஒருவர், வேர்கடலையால் தயாரிக்கப்பட்ட பிஸ்கட் சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரித்தானியாவைச் சேர்ந்த பாலே நடனக்...
பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் பாடகி பவதாரிணியின் உடல் மறைந்த பின்னணி பாடகரான பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு, பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜவின் மகளும் கார்த்திக் ராஜா, யுவன்...
பவதாரிணி மறைவு.. இலங்கையில் நடைபெறவிருந்த இளையராஜா இசைநிகழ்ச்சி ரத்து பவதாரிணி மறைவால், இலங்கையில் நடைபெறுவதாக இருந்த இளையராஜா இசை நிகழ்ச்சி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரணி (47) புற்றுநோய் காரணமாக...
நாட்டை உலுக்கிய ஐவர் படுகொலை சம்பவம்: இருவர் கைது பெலியத்தையில் ஐந்து பேரைக் கொலை செய்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் விசேட அதிரடிப்...
கார் மற்றும் டிராக்டர் மீது பேருந்து மோதி அதிபயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் அரசு பேருந்து ஒன்று கார் மற்றும் டிராக்டர் மீது மோதிய விபத்தில், 6...
அதிகரிக்கும் டெங்கு நோய் : மூவர் உயிரிழப்பு இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 03 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த வருடத்தில் மாத்திரம் 7,507 டெங்கு...