ஐபிஎல் தொடரின் 26வது போட்டியில் கே.எல். ராகுல் சதம் விளாசினார் . இது அவரின் 100ஆவது போட்டியாகவும் அமைந்தது. அதன்படி, குறித்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல்...
10 அணிகள் பங்கேற்கும் 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற 24-ந் தேதி தொடங்கி மே 29-ந் தேதி வரை நடக்கிறது. போட்டி அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தொடக்க ஆட்டத்தில்...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் லெக் ஸ்பின்னர் ஷேன் வார்ன் தனது 52வது வயதில் தாய்லாந்தின் கோ சாமுய்யில் மாரடைப்பால் காலமானார். மரணம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “ஷேன் வோன் தனது வீட்டில் உடல் அசைவற்று காணப்பட்டதாகவும்...
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியின் பந்துவீச்சு மூலோபாய பயிற்றுவிப்பாளராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஒருநாள் மற்றும் டி:20 அணியின் முன்னாள் தலைவருமான லசித் மலிங்க, எதிர்வரும்...
இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு, தென்னாப்பிரிக்க தொடரானது சவால் நிறைந்தது என ஆசிட் டெஸ்ட் என முன்னாள் வீரர் ரிதீந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்; ரவி சாஸ்திரி பயிற்சியில் அவுஸ்திரேலியா,...
2021 ஆண்டிற்கான இலங்கையின் LPL துடுப்பாட்ட தொடரை நேரடியாக பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுமென விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது இவ் அனுமதி தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால்...
T 20 முதலாவது போட்டியில் இந்தியா – நியூசிலாந்தும் இன்று மோதவுள்ளன. இன்று இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது T 20 துடுப்பட்ட போட்டி இடம்பெறவுள்ளது. இப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு...
நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது . இந்தியாவுடன் 2 டெஸ்டுகள், 3 T20 ஆட்டங்களில் நியூசிலாந்து விளையாடுகிறது. T20 தொடர் கார்த்திகை 17 அன்று...
புதிய பயிற்றுவிப்பாளர்,புதிய தலைவர் மற்றும் IPL ல் சாதித்த வீரர்களை கொண்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா களமிறங்ககுகிறது . நியூசிலாந்து டி20 தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. T 20...
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விடைபெற்றார் ரவிசாஸ்திரி. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரி விடைபெற்றாலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக உருவாகியுள்ள ஆமதாபாத் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என்றுஇந்திய செய்திகள் தெரிவிக்கின்றேன். இந்திய...
T 20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் இந்திய அணி வெளியேறியுள்ளது. T 20உலகக் கோப்பையின் இன்றய போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...
T20 உலகக்கோப்பை போட்டியில் இன்று பங்களாதேஷுடன் தென்னாபிரிக்கா மோதியது. முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் 18.2 ஓவர்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 84 ரன்களை எடுத்தது. 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாபிரிக்கா...
#Sports – ஸ்காட்லாந்தை 130 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
#Sports – இந்திய அணிக்கு வாழ்வா சாவா…. அரையிறுதி செல்லும் வாய்ப்பு சிக்கல்..
#IPL – IPLக்குள் நுழைந்த இரண்டு அணிகள் #Sports
பாகிஸ்தானை எளிதாக எண்ணிவிட முடியாது என, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண சூப்பர் 12 சுற்றுப் போட்டி, டுபாயில் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான்...
20-20 உலக கிண்ண போட்டியின் சூப்பர் 12 சுற்றுப்போட்டியில், நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இரசிகர்களிடையே எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது. இந்நிலையில், இந்தியா அணியுடன் மோதவுள்ள பாகிஸ்தான்...
20-20 உலக கிண்ணப் போட்டியின் சூப்பர் 12 போட்டி இன்று ஆரம்பமாகியது. சூப்பர் 12 போட்டியின் முதலாவது போட்டியில், அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின. 5 விக்கெட்களால் தென்னாபிரிக்காவை வீழ்த்தி, அவுஸ்ரேலியா அணி வெற்றிபெற்றுள்ளது....
நமீபியா முதல் முறையாக T20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியது. T20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் நாணய சுற்றில் வென்று முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி 8 இலக்குகள் இழப்பிற்கு 125...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அஸ்திரேலிய வீரர் பேட்டின்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் அவர் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் தனக்கு இடம் கிடைக்காது என்பதை உணர்ந்ததால் இந்த முடிவை...