இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்...
அடுத்த இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பையும் இங்கிலாந்துக்கே ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி ஜெப் அலார்டிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதன்படி 2023-ம் ஆண்டு உலக...
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிறகு 208 ரன்கள் குவித்தது. இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால்...
ஆஸ்திரேலியாவில் 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் திகதி முதல் நவம்பர் 13-ம் திகதி வரை நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், டி...
ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் சம்பியன் பட்டம் மற்றும் பன்னிரண்டாவது ஆசிய வலைப்பந்து சம்பியன் பட்டம் வென்ற இரண்டு இலங்கை அணியினரும் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில், அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமாண்டமாக...
அக்டோபர் 16-ம் திகதி ஆஸ்திரேலியாவில் டி 20 ஓவர் உலக கோப்பை தொடர் தொடங்குகிறது. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,...
1984 இல்தான் முதலாவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இலங்கை, இந்திய அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது. 1986 இல் நடைபெற்ற 2 ஆவது ஆசியக்கிண்ண தொடரில்...
ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்திலேயே அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஜுலை 8 ஆம் திகதியே...
2022 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சாதனை படைத்து எமது...
ஆசியக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. 15 ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது....
ஆசிய கிண்ணத் தொடரில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸ்ஸங்க துடுப்பாட்ட வீரர்களுக்கான ஐ.சி.சி தரவரிசையில் ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 8 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். நிசங்க...
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் திறமையான பேட்டர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா இந்திய டி20 லீக் மற்றும் நாட்டில் நடைபெறும் பிற உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர்களான ஆரோன் பிஞ்ச் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் இலங்கை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், அண்மையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது வென்ற பரிசுத் தொகையை...
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, 6 ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்களை கடந்துள்ளார்.பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த ஓட்ட இலக்கை அடைந்தார். டெல்ஸ் போட்டிகளில் 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்த...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர், தினேஷ் சந்திமால் இரட்டைச்சதம் அடித்து அசத்தியுள்ளார். 5 சிக்ஸர்கள், 16 பௌன்டரிகள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காது அவர் 206 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய...
தமிழ் சினிமாவில் பல காதல் வெற்றிப்படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் வாசுதேவ் மேனனின் 19 வயது மகனான ஆர்யா யோஹன் மேனன், தமிழகத்தில் நடைபெற்ற கிரிகெட் போட்டி ஒன்றில் கலந்து பலரது கவனத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளார்....
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை டெஸ்ட் குழாம் பின்வருமாறு… திமுத் கருணாரத்ன (தலைவர்), பத்தும் நிஸ்ஸங்க, ஓஷத பெர்னாண்டோ, ஏஞ்சலோ மெத்யூஸ்,...
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி- 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது. கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். 3 போட்டிகளைக்கொண்ட ரி- 20 தொடரில், முதலிரு...
யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குமிடையிலான 115ஆவது வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப்போட்டியில் சென்ஜோன்ஸ் கல்லூரி 99 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில்...
ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், பலம் வாய்ந்த அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, திண்டாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில் ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிபெற்றுள்ளது....