சீனி கொத்தணி உருவாகும் அபாயம்! நாட்டில் சீனித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதனைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் பெருமளவில் நீண்டவரிசையில் வியாபார நிலையங்களில் கூடுகின்றனர். இதனால் நாட்டில் சீனி கொவிட் கொத்தணி ஏற்படும் அபாய நிலை...
நாட்டில் மேலும் 1083 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுகாதார விதிகள் தொடர்பில்...
மதுபானசாலைகள் மூடல் – 16,000 கோடி நஷ்டம் கொரோனா சூழ்நிலை காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மதுபானசாலைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மதுபானசாலைகள் மூடப்பட்டமை காரணமாக நாளொன்றுக்கு 700 கோடி ரூபா...
விரைவில் பாடசாலைகள் திறப்பு! நாட்டில் பாடசாலைகளைத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் சுவாச நோய் தொடர்பான விசேட மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்தாது பாடசாலை ஆரம்பிக்கும் நடைமுறை உள்ளது. இதே...
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட கப்பலில் கைதான எழுவரில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் 3 ஆயிரத்து 100 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 336 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருள்களுடன் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டது....
யாழ். போதனாவில் 17 சடலங்கள் காத்திருப்பு! – அநுராதபுரம் அனுப்ப நடவடிக்கை யாழ். போதனா மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வைத்திருக்கும் கொரோனாத் தொற்றுக்குள்ளான சடலங்களை அநுராதபுரத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால்...
உலக அளவில் கொரோனா 22 கோடியை கடந்தது! உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 கோடியை கடந்து விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் நாட்டில் 145 உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி நாட்டில் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 951 ஆக...
அமெரிக்காவில் மீண்டும் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில்...
இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர்வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதன் அருகே ஆபாச காணொலியை தயார்செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள ஜோடியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர்கள் இருவரையும் குற்ற புலனாய்வுப்...
யாழ்.மாவட்டத்தில் நேற்று மாலையுடனான காலப்பகுதியில் 370 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். பி.சி.ஆர். பரிசோதனை மூலம் 31 பேருக்கும் துரித அன்டிஜென் பரிசோதனை மூலம் 339 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி சாவகச்சேரி...
கொரோனாத் தொற்று – 3,644 சாவு – 204 நாட்டில் இன்று மேலும் 3 ஆயிரத்து 644 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து...
மருத்துவ அனுமதி கிடைத்ததும் 12 வயது முதல் 18 வயது வரையான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். அடுத்த இரு மாதங்களுள் 18 – 30 வயதானோருக்கு...
இந்தியாவில் கொரோனா தீவிரம் – 24 மணிநேரத்தில் 45,352 பேருக்கு தொற்று!! இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாக கொரோனாத் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என மத்திய...
உருமாற்றங்களைப் பெற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அடுத்து மியு எனும் பிறழ்வில் உருமாற்றம் பெற்றுள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது. தடுப்பூசிகளுக்கு எதிர்வினையாற்றும் இந்த ஆபத்தான வைரஸ் திரிபின்...
எதிர்வரும் ஒக்ரோபர் மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அதன்படி 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கை...
நாட்டில் தொற்று – 3,619 – சாவு 204 நாட்டில் மேலும் இன்று 3, 619 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நாட்டின் மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து...
நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 3 மில்லியன் கொவிட் – 19 தடுப்பூசிகளை வடகொரியா நிராகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலகில் நிலவிவரும் தடுப்பூசிக்கான தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு, கொவிட்-19 தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடொன்றுக்கு...
யாழ். மாவட்டத்தில் மேலும் 8 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் கைதடி முதியோர் இல்லத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட வயோதிபர்களில் ஒருவர் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏனையோர் குழந்தையை பிரசவித்து 10 நாள்களே ஆன...
மீபாவல பொத்தல பிரதேசத்தை சேர்ந்த முதியவர் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற நிலையில் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான (வயது–94) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த 10 ஆம் திகதி கொரோனா தடுப்பூசியின்...