child Abuse

34 Articles
91 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை!! திடுக்கிடும் உண்மைகள்
உலகம்செய்திகள்

91 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை!! திடுக்கிடும் உண்மைகள்

91 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை!! திடுக்கிடும் உண்மைகள் அவுஸ்திரேலியாவில் முன்னாள் குழந்தைகள் பராமரிப்பாளர் (Ex Childcare Worker) ஒருவர் 91 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவில்...

மற்றுமொரு தேரரின் மோசமான செயல் - 8 வயது சிறுமி பாதிப்பு
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு தேரரின் மோசமான செயல் – 8 வயது சிறுமி பாதிப்பு

மற்றுமொரு தேரரின் மோசமான செயல் – 8 வயது சிறுமி பாதிப்பு காலியில் 8 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 76 வயதுடைய விஹாராதிபதி ஒருவர் கைது...

நான்கு ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுமி: விசாரணைகள் தீவிரம்
உலகம்செய்திகள்

நான்கு ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுமி: விசாரணைகள் தீவிரம்

நான்கு ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுமி: விசாரணைகள் தீவிரம் நான்கு ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மாயமான சிறுமி ஒருத்தி, 18 வயது இளம்பெண்ணாக திரும்பிவந்து இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார். அமெரிக்காவின்...

குழந்தை பிரசவித்த 12 வயது சிறுமி - உயிரை மாய்த்த சித்தப்பா
இலங்கைசெய்திகள்

குழந்தை பிரசவித்த 12 வயது சிறுமி – உயிரை மாய்த்த சித்தப்பா

குழந்தை பிரசவித்த 12 வயது சிறுமி – உயிரை மாய்த்த சித்தப்பா ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் 12 வயது சிறுமி குழந்தை பெற்ற நிலையில் அவரது சித்தப்பா தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். மனைவியின்...

வவுனியாவில் 15 வயது சிறுவனுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்!
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 15 வயது சிறுவனுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்!

வவுனியாவில் 15 வயது சிறுவனுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்! பதினைந்து வயது சிறுவன் ஒருவனை வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது...

மற்றுமொரு தேரரின் மோசமான செயல் அம்பலம்
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு தேரரின் மோசமான செயல் அம்பலம்

மற்றுமொரு தேரரின் மோசமான செயல் அம்பலம் மச்சவாச்சியில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் தேரர் ஒருவரை அம்பன்பொல பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்துள்ளது....

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சிறுவனின் நிலை
இலங்கைசெய்திகள்

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சிறுவனின் நிலை

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சிறுவனின் நிலை தங்கொட்டுவ பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கொடுவ...

பாடசாலை மாணவியை கடத்த முயன்ற மர்ம நபர்கள்
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவியை கடத்த முயன்ற மர்ம நபர்கள்

பாடசாலை மாணவியை கடத்த முயன்ற மர்ம நபர்கள் பண்டாரவளை பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை, வனசிரிகம, மகுலெல்ல பகுதியைச் சேர்ந்த சிறுமி...

யாழில் பாடசாலை மாணவி துஸ்பிரயோகம்
இலங்கைசெய்திகள்

யாழில் பாடசாலை மாணவி துஸ்பிரயோகம்

யாழில் பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் யாழ்.பலாலி பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை அதிபர் வழங்கிய...

அதிகரிக்கும் வன்முறை
இலங்கைசெய்திகள்

யாழில் சிறுவர்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை

அதிகரிக்கும் வன்முறை! யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்கர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வருடம் ஜனவரி மாதம் முதல்...

24 மணிநேரத்தில் ஏழு சிறுமிகள் வன்புணர்வு!! ஸ்ரீலங்காவில் அதிர்ச்சி
இலங்கைசெய்திகள்

24 மணிநேரத்தில் ஏழு சிறுமிகள் வன்புணர்வு!! ஸ்ரீலங்காவில் அதிர்ச்சி

24 மணிநேரத்தில் ஏழு சிறுமிகள் வன்புணர்வு!! ஸ்ரீலங்காவில் அதிர்ச்சி இலங்கையில் அண்மைக்காலமாக சிறுமிகள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பாடசாலை மாணவிகள் மீதான...

child sexual abuse
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புதுக்குடியிருப்பில் சிறுமி பலரால் வன்புணர்வு!

முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவர், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் உள்ள வாடகை வீடு மற்றும் பிறிதொரு இடத்தில் வைத்து, இரு வெவ்வேறு நபர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என...

dalasRER
செய்திகள்இலங்கை

அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோக முறைபாடுகள்!

இலங்கையில் ஒரு நாளைக்கு 32 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகுவதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இவ்வாண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 10,713 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக...

child abuse f0ee99b2 ae46 11e7 b6fd 382ae8cf2ee4
செய்திகள்இலங்கை

பாலியல் தொடர்பான குற்றங்கள் – 3,000 முறைப்பாடுகள்!

பாலியல் தொடர்பான குற்றங்கள், இணையத்தில் ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச புகைப்பகள் கிடைக்கப்பெற்றுள்ளன என சிஐடியின் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தின் மூலம் 15 வயதுடைய சிறுமி ஒருவரை விற்பனைசெய்து, துஸ்பிரயோகம்...