உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள வணிக வளாகம் மீது நேற்று இரவு ரஷிய படைகள் ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி...
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களை தாக்கி வருகிறது. மேற்கு உக்ரைனில் உள்ள யாவோரிவ் ராணுவ பயிற்சி மைதானத்தின் மீது ரஷிய போர் கப்பல் ஏவுகணைகளை வீசி தாக்குதல்...
நேரில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ரஷிய அதிபர் புடினுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது மத்தியஸ்தம் செய்யமாறு இஸ்ரேல்...
சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்கு சிறிய அளவில் தீப்பிடித்து இருந்தது. இதுகுறித்து எரிசக்தி அமைச்சகம் கூறும் போது, டிரோன் தாக்குதலில் ஏற்பட்ட...
அமெரிக்கா செல்கிறார் மோடி! பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வொஷிங்டன் செல்லவுள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும்...
அமெரிக்காவின் நாடாளுமன்றம் அமைந்துள்ள கெப்பிட்டல் கட்டிடத் தொகுதிக்கு அருகில் கூரிய ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கத்திகள் உட்பட கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கத்திகளில் சில வொஷிங்டனில் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டவை...