bomb

26 Articles
afghasthan
உலகம்செய்திகள்

பள்ளியில் குண்டுவெடிப்பு! – 19 மாணவர்கள் பலி

ஆப்கானிஸ்தானின் வடக்கு சமங்கன் மாகாணத்தில் அய்பக் நகரில் உள்ள மதரசா பள்ளியில் திடீரென்று குண்டு வெடித்தது. அங்கு தொழுகை நடந்து கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 19 மாணவர்கள் உடல் சிதறி...

IMG 20221014 WA0038
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் கைக்குண்டுகள் மீட்பு!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் இன்று காலை பொலிஸ் விசேட அதிரடி படையினரால் 111 கைகுண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். இது குறித்து மேலும்...

WhatsApp Image 2022 10 08 at 11.21.03 PM 1
உலகம்செய்திகள்

முக்கிய பாலத்தில் குண்டுவெடிப்பு!

ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது இன்று குண்டுவெடிப்பு நடத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பாலத்தின் இரண்டு பகுதிகள் இடிந்து விழுந்தன. அப்போது பாலத்தின் வழியாக வாகனத்தில் பயணித்த 3...

image 2df7f53ce3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் வெடி குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் கைது!

யாழ்ப்பாணம் – புலோப்பளை பகுதிகளில் வெடி குண்டுகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மோட்டார் குண்டுகள் மற்றும் ஆர்.பி.ஜி குண்டுகளில் இருந்து வெடிமருந்துகளை சேகரித்து டைனமற் தயாரிப்பவர்களிற்கு...

russian
செய்திகள்உலகம்

வியூகம் மாற்றி தாக்கும் முனைப்பில் ரஸ்யா!!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 24-ந்தேதி ரஷியப் படைகள் குண்டுகள் வீசி தாக்குதலை தொடங்கியது. அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இருநாட்டு...

WhatsApp Image 2022 01 23 at 7.44.13 PM
செய்திகள்உலகம்

மினிவேன் வெடிகுண்டு – 7 பேர் உடல் சிதறி பலி!!

ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் மினிவேன் மூலம் நடாத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 7 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். குறித்த வெடிகுண்டு வேனின் எரிபொருள் தொட்டியில் பொருத்தப்பட்டதாக தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்....

image ab66736af3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரளை தேவாலய கைக்குண்டு சம்பவம் – சந்தேகநபரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு!

பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்திய அத்தியட்சகரின் வீட்டில் ஏராளமான துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர்...

202201141538156246 Tamil News Bag with IEDlike object was found at Ghazipur flower market SECVPF
செய்திகள்இந்தியா

சந்தையில் வெடிகுண்டு மீட்பு! – விசாரணைகள் ஆரம்பம்

இந்தியா – புதுடெல்லியின் எல்லைப்புர பகுதியில் அமைந்துள்ள காசிப்பூர் – மண்டி சந்தையில் அநாதரவாக காணப்பட்ட பை ஒன்றால் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த சந்தை பூக்கள், காய்கறி, மீன் மட்டும் இறைச்சி...

WhatsApp Image 2021 12 19 at 7.00.37 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிசக்தி வாய்ந்த குண்டு மீட்பு!

யாழ்ப்பாணம் பெரியகுளான் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை துப்பரவு செய்யும் பொழுது அதிசக்தி வாய்ந்த மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸாருக்கு காணி உரிமையாளர் தகவல் வழங்கியுள்ளார். சம்பவ...

viber image 2021 12 12 15 50 54 143
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர்களின் தூண்டிலில் சிக்கிய பாரிய குண்டு!!

யாழ்ப்பாணம் – மடம் வீதியில் உள்ள கால்வாய் ஒன்றில் சிறுவர்கள் மீன் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த வேளை அவர்களின் தூண்டிலில் குண்டு அகப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிறுவர்கள்...

WhatsApp Image 2021 12 10 at 1.56.07 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாதகலில் மீட்கப்பட்டது குண்டு!!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து வெடிகுண்டு ஒன்று காலை மீட்கப்பட்டது. காணி உரிமையாளர் விவசாய தேவைக்காக நிலத்தை பண்படுத்தியவேளை குண்டு இருப்பது...

Explosives Found at Umayalpuram in Kilinochchi Including Mortar Bombs
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளி. உமையாள்புரத்தில் மேலும் பல வெடிபொருட்கள் மீட்பு!!

கிளிநொச்சி, உமையாள்புரம், சோலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெருந்தொகையான பழைய எறிகணைகள் மற்றும் வெடிபொருட்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை எறிகணை ஒன்றினை வீட்டுக்குள் வைத்து கிறைன்டரினால்...

savagaseri 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளிநொச்சியில் எறிகணை வெடித்து இளைஞன் பலி!!!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் எறிகணை ஒன்றை வெட்டியபோது அது  வெடித்ததில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை சம்பவ இடத்தில் நின்ற 13 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில்...

Somalia
செய்திகள்உலகம்

சோமாலியாவில் தொடரும் சோகம்- ஐவர் சாவு

சோமாலியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் சாவடைந்துள்ளனர். சோமாலியாத் தலைநகரில் மேற்கத்தேய அதிகாரிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அல் ஷபாப் அமைப்பு தனது வானொலியில், சோமாலியாவில் அல்-கொய்தாவுடன்...

IMG 20211121 WA0075
செய்திகள்இலங்கைபிராந்தியம்

‘கொல்பவன் வெல்வான்’ – வேலணையில் கிளைமோர் மீட்பு

புதைக்கப்பட்ட நிலையில் அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது என இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் தெரிவித்துள்ளது. குறித்த கிளைமோர் குண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பு என...

2d470d53 3996 4b49 b6ef 52ff36673bdd
செய்திகள்உலகம்

மீண்டும் அணு குண்டை உருவாக்குமா ஈரான்?

ஈரான் மீண்டும் அணுசக்திப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. வல்லரசு நாடுகளுடன் இடைநிறுத்தப்பட்ட அணுசக்திப் பேச்சுவார்த்தையில் மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி கலந்து கொள்ளவிருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூசைன் அமீர்...

Narahenpita Lanka
செய்திகள்இலங்கை

கொழும்பில் மீட்கப்பட்ட கைக்குண்டு! மற்றுமொரு இளைஞர் கைது

கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றின் கழிவறையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் மற்றுமொரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் திருகோணமலை பகுதியில் வசிக்கும் 22 வயது நபரே இவ்வாறு கைது...

pearl one news private hospital
செய்திகள்இலங்கை

வைத்தியசாலையில் வைக்கப்பட்ட கைக்குண்டு – மேலும் ஒருவர் கைது!

கொழும்பு – நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள வைத்தியசாலையிலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பாக மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.. கொழும்பு குற்றவியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக குறித்த சந்தேகநபர் குருநாகல், மஹவ பகுதியில் இன்று...

pearl one news private hospital
செய்திகள்இலங்கை

வைத்தியசாலையில் வைத்த கைக்குண்டு அமைச்சர் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டது! – சந்தேகநபர் தெரிவிப்பு

வைத்தியசாலையில் வைத்த கைக்குண்டு அமைச்சர் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டது! – சந்தேகநபர் தெரிவிப்பு நாரஹேன்பிட்டிய தனியார் வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட கைக்குண்டு, அமைச்சர் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என அறியப்பட்டுள்ளது கொழும்பில் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள...

pearl one news private hospital
செய்திகள்இலங்கை

நாரஹேன்பிட்டிய குண்டு வைப்பு – காரணம் வெளியானது!

நாரஹேன்பிட்டிய  தனியார் வைத்தியசாலை ஒன்றில் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம், தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவ்வாறு கைதுசெய்யப்படட இருவரில் ஒருவரே...