batticalo

13 Articles
Lalu64OmfypaDnEgc53e 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பு சந்திவெளியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

மட்டக்களப்பு சந்திவெளியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி! முள்ளிவாய்க்கால் வலிசுமந்ந கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. மதகுருக்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து கஞ்சி காய்ச்சியதுடன், அங்கிருந்தவர்களுக்கு...

gcRFeNfj6PyjMJ7n2UqR
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தொழில்நுட்ப கல்லூரியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!

மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரியின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் பணிப்பாளர் செ.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் உயர் தொழில்நுட்ப கல்லூரியின் உத்தியோகத்தர்கள்,...

1676201223 1676201124 Dead L e1676204503527
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பு படகு விபத்து – ஆசிரியர் உட்பட மூவரின் சடலங்கள் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாத்தாமலை நான்பது வட்டை குளத்திலிருந்து தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஆசிரியர் ஒருவர் உட்பட 3 மாணவர்களின் சடலம் மீட்கப்பட்டடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுமுந்தன்வெளி...

IMG 20221022 205324
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஒரு மாதத்தை நெருங்கியும் மீனவர்கள் திரும்பவில்லை!

மட்டக்களப்பு – வாழைச்சனை பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் கவலையோடு தெரிவிக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன்...

arrested 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காத்தான்குடியில் ஐஸ் வைத்திருந்த நபர் கைது!

காத்தான்குடி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 50 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் காத்தான்குடி 6 ஆம் பிரிவினை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தேகநபரிடம் இருந்து 64.286...

Batti 03 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீட்டுச் சுவரை உடைத்துச்சென்ற கார்!

மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (13) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் கார்...

172037
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கரை ஒதுங்கிய படகு- மாயமான மீனவர்!!

மட்டக்களப்பு முகத்துவாரம்  பகுதியில் செட்டிபாளையம் கடல் கரையில் படகொன்று  கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் விசாரணையின்போது நேற்று(23) இரவு படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவரின் படகே இவ்வாறு கரையொதிங்கியுள்ளது...

1539338935phpNwmpsc
செய்திகள்இலங்கை

விபச்சாரவிடுதி தொடர்பில் 4 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

மட்டக்களப்பில் விபச்சாரவிடுதி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட, மட்டு மாநகரசபையின்  முன்னாள் மேயர் சிவகீர்த்தாவிற்கு  நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான்...

New Project 17
செய்திகள்இலங்கை

கணவனின் தாக்குதலுக்கு இலக்காகி மனைவி பலி!

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் கணவனின் தாக்குதலுக்கு இலக்காகி மனைவி உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது,ஓந்தாச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்தள்ளார். சம்பவம் தொடர்பில் உயிரிழந்த...

1630732190 mohamad 02
செய்திகள்இலங்கைஉலகம்

நியூசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு வாசி!

நியூசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு வாசி! நியூசிலாந்து விற்பனை நிலையத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஐ.எஸ். பயங்கரவாத...

arr
செய்திகள்இலங்கை

சிறுவன் துஷ்பிரயோகம் – பிக்கு கைது!!

சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த விகாரையின் பிரதம பிக்கு ஒருவரை நேற்று (25) ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்தனர். மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா விகாரையில் தங்கியிருந்த 11 வயது...

KANJAA
செய்திகள்இலங்கை

6 ஏக்கரில் கஞ்சா பயிர்ச்செய்கை – அதிரடிப்படையால் சுற்றி வளைப்பு

6 ஏக்கரில் கஞ்சா பயிர்ச்செய்கை – அதிரடிப்படையால் சுற்றி வளைப்பு பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிரிவில் விசேட அதிரடிப்படையினரால்...

Baticaloa Depot
செய்திகள்இலங்கை

இ.போ.ச. பஸ் சாரதி, நடத்துநர்கள் 29 பேருக்குத் தொற்று!!

இ.போ.ச. பஸ் சாரதி, நடத்துநர்கள் 29 பேருக்குத் தொற்று!! மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நிலைமை அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையில் கொரோனாத் தொற்றாளர்கள் 29 பேர் அடையாளம் காணப்பட்ட...