பாண் உட்பட அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன. இன்று நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படுத்த தீர்மானிக்கப்படவுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை பேக்கரி...
சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு, மின்சாரத் துண்டிப்பு காரணமாக நாடு முழுவதும் சுமார் 60 சதவீத ஹோட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகள், பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான...
நாடு முழுவதுமுள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டு வருகின்றன என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவிக்கையில், நாட்டில் பரவலாக எரிவாயு மற்றும்...
பேக்கரி உணவுகளை விநியோகித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று தீப்பிடித்து எரிந்ததில் அதில் இருந்த பாண் உட்பட்ட பேக்கரி பொருட்கள் எரிந்து நாசமாகின. குறித்த சம்பவம் காலி, தல்கம்பொல பிரதேசத்தில் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. #SrilankaNews
இலங்கை மின்சார சபையால் நேற்று அறிவிக்கப்பட்ட ஒரு மணித்தியால மின் வெட்டால் பேக்கரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொருட்கள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு...
அடுத்துவரும் நாட்களில் நாட்டில் பாணுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். அதனை பெறவும் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.” – என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ” நாட்டில் தற்போது...
அநுராதபுரம்-குருந்தன்குளம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் எரிவாயு வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த வெடிப்புச் சம்பவமானது நேற்றிரவு (04) இடம்பெற்றுள்ளது. எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து குறித்த பேக்கரி முழுவதுமாக தீப்பற்றி எரிந்துள்ளதாக...
ஒரு இறாத்தல் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோதுமை மா மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...
கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு பொதிகள் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது. லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள்...
நாட்டில் கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. செரண்டிப் மற்றும் ப்ரிமா மற்றும் நிறுவனத்தின் கோதுமை மா, இன்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி...
அதிகரித்தது பாணின் விலை!! யாழ்ப்பாணத்தில் இன்று முதல் முதல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலையும் யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது என்று யாழ் .மாவட்ட...
அதிகரித்தது பேக்கரி பொருள்கள் விலை! பாண் உள்ளிட்ட பேக்கரி பொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் குறித்த பொருள்களின் விலை அதிகரிக்கப்படுகிறது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, பாண் ஒரு...
அதிகரிக்கின்றது பாணின் விலை பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது என, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி,...