arrest

470 Articles
1666327702 Water cut in several areas L
இலங்கைசெய்திகள்

கொழும்பில் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பில் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர் வெட்டு! எதிர்வரும் சனிக்கிழமை (15.07.2023) கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....

முதுகில் குத்திய இராணுவம்: மூத்த ரஷ்ய அதிகாரியின் திடுக்கிடும் தகவல்
உலகம்ஏனையவைசெய்திகள்

முதுகில் குத்திய இராணுவம்: மூத்த ரஷ்ய அதிகாரியின் திடுக்கிடும் தகவல்

முதுகில் குத்திய இராணுவம்: மூத்த ரஷ்ய அதிகாரியின் திடுக்கிடும் தகவல் உக்ரைனுக்கு எதிரான போர் வலுப்பெற்று வரும் நிலையில் ரஷ்ய இராணுவத்தின் மூத்த இராணுவ அதிகாரியான ஜெனரல் ஹீவன் ஹோபா பதவிக்கும்...

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்: சிக்கிய சந்தேக நபர்
இலங்கைசெய்திகள்

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்: சிக்கிய சந்தேக நபர்

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்: சிக்கிய சந்தேக நபர் திருகோணமலை-ஐந்தாம் கட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பிரதான சந்தேக நபரொருவரை திருகோணமலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்....

image f0d2cd0f5c
இலங்கைசெய்திகள்

15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் கடத்தியவர் கைது!

15 கோடியே 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7 கிலோ கிராம் நிறையுடைய தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயன்றபோது கைப்பற்றப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளியேறியபோது, ...

image e29754344d
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முருகன் சிலையுடன் மூவர் கைது!

தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றுடன்  மூவர்  மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள  சோதனை சாவடியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (7) கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் ஆண்...

KGIjbi1aHffvZgdBTGqv
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாய்க்கு விஷம் வைத்த பெண் கைது !

நாய்க்கு விஷம் வைத்த பெண் கைது ! உயர் நீதிமன்றின் முன்னாள் நீதியரசர் ஒருவரின் புதல்வரான சட்டத்தரணியின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்கு, விஷம் வைத்து கொன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் உயர்...

arrest
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வயோதிப பெண்மணியை அறையினுள் பூட்டிவைத்து விட்டு திருட முயன்றவர் கைது!

வயோதிப பெண்மணியை அறையினுள் பூட்டிவைத்து விட்டு திருட முயன்றவர் கைது! யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வயோதிப பெண்மணியை வீட்டின் அறையொன்றினுள் வைத்து பூட்டி விட்டு , வீட்டினுள் சல்லடை போட்டு தேடிய...

IMG 20230424 WA0003
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கஞ்சாவுடன் ஒருவர் கைது!

கஞ்சாவுடன் ஒருவர் கைது! பலாலி அன்ரனிபுரம் பகுதியில் 26 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு உள்ளதாக பலாலி பொலிசார் தெரிவித்தனர். கடற்படையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அன்ரனிபுரம்...

RkeuV6noppLimJQn37co 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புதையல் தோண்டிய 7 பேர் கைது!

புதையல் தோண்டிய 7 பேர் கைது! புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில்...

download 7 1 12
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நிலுவைப் பணம் பெற போலி பொலிஸாக வேடம்!

நிலுவைப் பணம் பெற போலி பொலிஸாக வேடம்! லீசிங் நிலுவைப் பணம் செலுத்தவில்லை என்று தெரிவித்து தம்மை பொலிஸார் என அறிமுகப்படுத்தி டிப்பர் வாகனத்தை பறிமுதல் செய்த நிதி நிறுவனத்தின் பணியாளர்...

IMG 20230423 WA0126
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப் பாக்குடன் ஒருவர் கைது!

ஊரெழு மற்றும் உரும்பிராய் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மாவா போதைப் பாக்கை விற்பனை செய்துவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரிடமிருந்து 100 ரூபாய் பெறுமதியான...

law
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நெடுந்தீவு படுகொலை – 48 மணிநேர விசாரணைக்கு பணிப்பு!

நெடுந்தீவு படுகொலை – 48 மணிநேர விசாரணைக்கு பணிப்பு! நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 2 நாள்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை...

IMG 20230423 WA0013
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நெடுந்தீவு படுகொலை – தலைமறைவாகியிருந்தவர் கைது!

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். “அவர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு பணம் தேவை என்பதனால் அவர்கள் அணிந்திருந்த நகைளை அபகரிக்க முடிவெடுத்தேன்....

IMG 20230422 WA0004
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் மாடுகள் இறைச்சியாக்கி விற்பனை – முக்கியஸ்தர் கைது!!!

யாழில் மாடுகள் இறைச்சியாக்கி விற்பனை – முக்கியஸ்தர் கைது!!! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பகுதிகளில் மாடுகளை களவாடி இறைச்சியாக்கி விற்பனை செய்த கும்பலின் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெல்லிப்பழை...

boat
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சட்டவிரோத இறால் பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கைது!

சட்டவிரோத முறையில் கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி கடலில் இறால் பிடியில் ஈடுபட்ட 6 மீனவர்களை கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய வலைகளும்...

1667784466 sri lankan boat 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத மீன்பிடி – 12 பேர் கைது!!

சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் வடக்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாமுனை மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளுக்கு அப்பாலுள்ள கடற்பிராந்தியங்களில் நேற்றும் (17) நேற்று முன்தினமும் (16) முன்னெடுக்கப்பட்ட...

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன் கைது!!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிதாஸ் குடியிருப்பு பகுதியில் காதலித்து திருமணம் முடித்த, மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை...

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருளுடன் பெண் கைது!!

யாழ்ப்பாணம் 5 சந்திப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் பிரபல வியாபாரி ஜுவிதா யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 5 கிராம் 470 மில்லிகிராம் ஹெரோயின் உடமையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்...

arrest scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

சென்னையில் சோதனை – இலங்கையர் கைது

சென்னையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, பர்மா பஜாரில் கடை நடத்தி வரும் முகமது இலியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை சென்னையின் 8 இடங்களில் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு...

Arrested
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குடும்பப் பெண் கைது!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குடும்பப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புன்ணாலைக் கட்டுவன் பகுதியல சேர்ந்த 28 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காங்கேசன்துறை விசேட...