ampara

64 Articles
pillayar3 284x300 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனந்தெரியாதவர்களால் பிள்ளையார் சிலை உடைத்து சேதம்…!!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கஞ்சிக் குடிச்சாறு  சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை இனந்தெரியாதவர்களால்  உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றள்ளது. இப்பிள்ளையார் சிலை திருக்கோவில் பொத்துவில் பிரதான...

1639143243 pr 02
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட 35 ஆயிரம் கண்கள் குறித்து சந்தேகம்!

அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டன பேரணியில் 35 ஆயிரம் கண்கள் எவ்வாறு பாகிஸ்தானுக்கு சென்றது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. கல்முனை நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின்...

1573881708 rain 2
செய்திகள்இலங்கை

நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அபாயம் ஏற்பட அதிகமாக வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, அடுத்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச காற்றழுத்தம் அதிதீவிரமாக வடமேற்கு திசையில்...

robbe
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆலய உண்டியலுக்கு வேட்டுவைத்த திருடன்!

அம்பாறை -காரைதீவு நந்தவனப்பிள்ளையார் ஆலயத்தின் நான்கு உண்டியல்கள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12.30 -1.30 மணி வரையில்...