என் மகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்! குஷ்புவின் பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஏ.ஆர் ரகுமான் நடத்திய இசை கச்சேரி தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கும் பலருக்கும்...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் நல்லூர் ஆலய வருகைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அதிகளவான பொலிசாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் வீதி வழிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். #SrilankaNews
ஜப்பானில் 7.3 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஜப்பான் புகுசிமா கடற்கரை பகுதியில் இன்று குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த பகுதிகளில் அவசர சுனாமி...
பெரும்போக செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் வருமான மட்டத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கிலோ நெல்லுக்கு ரூபா 25 வீதம் இழப்பீடு வழங்குவதற்கு பொருத்தமான முறையொன்றை உருவாக்க அமைச்சரவை முன்னதாக...
போரியலின் பக்கம் கவனம் செலுத்திய ஊடகங்கள் போரினால் வதைபட்ட மக்களின் வாழ்வியலை பற்றியும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தன்னால் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தப்பட்டு வந்த13 ஆம் திருத்தச் சட்டத்தினை வலுப்படுத்தி...
இலங்கை மீனவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அந்தனியுர மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய இழுவை மடி தொழிலால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் தமக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி யாழின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து...
கொரோனா தொற்றிற்கு நடாளவிய ரீதியில் அதிகம் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 500...
தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. யாழ் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாளாக மழைக் கொட்டி தீர்த்து வருகிறது. இதன்...