உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை கண்டிக்க தொடர்ந்து மறுத்து வரும் சீனா, ரஷ்யாவை தங்களது மூலோபாய கூட்டாளி என தெரிவித்துள்ளது. சீன பாராளுமன்றக் கூட்டத்தின் பின் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி,...
இதனால் கடந்த 3 ஆண்டாக பாகிஸ்தான் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் உள்ளது. இது ஜூன் 2018-ல் சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டது. அதன்பிறகு 27 நிபந்தனைகள் கொண்ட செயல் திட்டம் வழங்கப்பட்டது. அதை...
ஆட்கடத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கை 2022 ஆம் ஆண்டு முதல் ஆட்கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை மாதம் ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு ஆள் கடத்தலைத்...
40 அடி உயரத்தில் 5 நிமிடங்கள் வரை பட்டத்தின் கயிற்றை விடாது தொங்கிக் கொண்டிருந்த இளைஞனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வடமராட்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இளைஞர்கள் பலர் பட்டத்தின் கயிற்றை...
பேரறிவாளனுக்கு மீண்டும் பிணையை நீடிப்பதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் கடந்த வைகாசி மாதம் 19 திகதி...
இலங்கைக்கு ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படாது என்றே தான் நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடுமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்....
Google மேல் நடவடிக்கை எடுக்க பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 4.4 மில்லியன் மக்களின் சார்பாக கூகுளுக்கு எதிராக கொண்டு வந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் மனு மீது...