ஊரடங்கு

18 Articles
train nnn
இலங்கைசெய்திகள்

ரயில் சேவை மீள ஆரம்பம்?

பயணிகள் ரயில் போக்குவரத்து சேவையை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய ஆரம்பிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும். இதனை புகையிரத...

sanakyan scaled
செய்திகள்இலங்கை

கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு! – சாணக்கியன் கோரிக்கை

கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு! – சாணக்கியன் கோரிக்கை கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

birthday
இலங்கைசெய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டம்!! – யாழில் 35 பேருக்கு எதிராக நடவடிக்கை!

பிறந்தநாள் கொண்டாட்டம்!! – யாழில் 35 பேருக்கு எதிராக நடவடிக்கை! யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேர் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்னர் யாழ்.திருநெல்வேலி மற்றும் ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளிலேயே குறித்த...

777777
இலங்கைசெய்திகள்

யாழில் ஊரடங்கு விதி மீறல் – அன்டிஜென் சோதனையில் ஐவருக்கு தொற்று உறுதி!

தனிமைப்படுத்தல் ஊரங்கை மீறி யாழில் வீதிகளில் பயணிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வீதிகளில் தேவையற்று பயணிப்பவர்கள் அதிவிரைவு அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதனை...

Lockdown RL SM
செய்திகள்இலங்கை

விசேட தீர்மானம் இன்று! – திலும் அமுனுகம தெரிவிப்பு

நாடு முழுவதும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவ் ஊரடங்கை தளர்த்துவதா இல்லை நீடிப்பதா என்ற தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளது. இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள கொவிட்-19 பரவல்...

240 crore kasippu consumption
செய்திகள்இலங்கை

கசிப்பு கொள்வனவு – 24 நாள்களில் 240 கோடி!

நாட்டில் சட்டவிரோத மதுபான ( கசிப்பு ) பாவனை அதிகரித்துள்ளது என பொலிஸார் மற்றும் கலால்வரி திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு...

0101010 4 1
இலங்கைசெய்திகள்

தொடர் ஊரடங்கு? – அரசு ஆராய்வு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பில் அரசு ஆராய்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நடைமுறையிலுள்ளது....

an555
இலங்கைசெய்திகள்

தேரேறி காட்சிகொடுத்தார் நல்லூர் முருகன்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழமையாகக் கலந்துகொள்ளும் நிலையில், தற்போது கொரோனா அச்சம் காரணமாக சுகாதார நடைமுறைகளை கருத்தில்...

police
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் – பழக்கடை வியாபாரி மீது வாள்வெட்டு! – மருதனார்மடத்தில் சம்பவம்

யாழ்ப்பாணம் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாகவுள்ள பழக்கடை வியாபாரி மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இராணுவம் பொலிஸ் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. ஊரடங்கு வேளையில்...

jkhk 1
செய்திகள்இலங்கை

நீதிகோரி உறவுகள் வீடுகளில் போராட்டம்

இறுதிப் போரில் சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களின் உறவுகள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு அடையாள கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்...

police cheaking
இலங்கைசெய்திகள்

கொக்குவில் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம்– கொக்குவில் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் இராணுவ அதிரடிப்படையினர் இணைந்து இச் சுற்றிவளைப்பு சோதனையை மேற்கொண்டுள்ளனர். கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும்...

saventhira
செய்திகள்இலங்கை

தொழிலுக்குச் செல்வோர் அடையாளத்தை உறுதிப்படுத்தல் கட்டாயமானது!

அனுமதி வழங்கப்பட்டுள்ள தொழிலுக்குச் செல்வோர், வீதித் தடைகள் இடப்பட்டுள்ள இடங்களில் தங்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தல் கட்டாயமானது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய...

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அமுல்!
செய்திகள்உலகம்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அமுல்!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அமுல்! தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளன. தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் ஆகியவை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளை...

1617688943 vavuniya 2 scaled 1
செய்திகள்இலங்கை

பொருளாதார மத்திய நிலையங்கள் இரு நாள்களுக்கு திறப்பு!!

பொருளாதார மத்திய நிலையங்கள் இரு நாள்களுக்கு திறப்பு!! ஊரடங்கு காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் இரு நாள்களுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சஷீந்ர...

savendra silva
செய்திகள்இலங்கை

வேலைக்குச் செல்வோர் அனுமதி பெறத் தேவையில்லை- இராணுவத் தளபதி!!!

வேலைக்குச் செல்வோர் அனுமதி பெறத் தேவையில்லை- இராணுவத் தளபதி!!! நாட்டில் ஊரடங்குச் சட்டம் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தக் காலப்பகுதியில் வேலைக்குச் செல்வோர்...

download 4
செய்திகள்இலங்கை

ஊரடங்கை மீறிவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி பணிப்பு!!

ஊரடங்கை மீறிவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி பணிப்பு!! நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய...

சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது!! அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு
செய்திகள்இலங்கை

சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது!! அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு

சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது!! அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு தனது மகனின் திருமணத்தின் காரணமாகவே நாடு இன்னமும் முடக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்குப்...

susath
இலங்கைசெய்திகள்

உடனடி ஊரடங்கு ஆயிரம் உயிர்களைக் காக்கும்!

உடனடி ஊரடங்கு ஆயிரம் உயிர்களைக் காக்கும்! நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டால் 20 நாள்களுக்குள் குறைந்தது ஆயிரத்து 200 இறப்புகளைத் தடுக்க முடியும் என்று சமூக மருத்துவ பேராசிரியர் சுனேத்...