கொரோனா

73 Articles
af239faf 4031cebd asela
இலங்கைசெய்திகள்

18-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி!

18-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி! நாடு முழுவதும் இன்றும் 438 மத்திய நிலையங்களில் கொவிட் தடுப்பூசி ஏற்றப்படுகிறது. இந்நிலையில் 18 வயது தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்கு இடையில்...

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்
செய்திகள்இலங்கை

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! – தென்மராட்சியில் சம்பவம்

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! – தென்மராட்சியில் சம்பவம் தென்மராட்சி பகுதியில் 25 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தென்மராட்சி பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வீட்டில்...

செய்திகள்இலங்கை

கொவிட் தொற்று புகைப்பிடிப்பவர்களை 14 மடங்கு அதிகம் தாக்கும்!!

கொவிட் தொற்று புகைப்பிடிப்பவர்களை 14 மடங்கு அதிகம் தாக்கும்!! புகைப்பிடிப்பவர்களுக்கு கொவிட் தொற்றின் தாக்கம் புகைப்பிடிக்காதவர்களிலும் 14 மடங்கு அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. செய்தியாளர் சந்திப்பில் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான...

bus
செய்திகள்இலங்கை

போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்!!

போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்!! தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து, பஸ் மற்றும் ரயில் சேவைகள் அனைத்தும் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சரக்கு மற்றும் எரிபொருள் கொண்டுசெல்லும் எட்டு ரயில்கள் மாத்திரமே...

delta
இலங்கைசெய்திகள்

டெல்டா தொற்றின் புதிய திரிபுகள் – நாளை அறிக்கை வெளியீடு

டெல்டா தொற்றின் புதிய திரிபுகள் – நாளை அறிக்கை வெளியீடு நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸின் டெல்டா தொற்றின் புதிய திரிபுகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பரிசோதனை அறிக்கை...

army 1 720x375 1
செய்திகள்இலங்கை

நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் – யாழிலும் ஆரம்பம்

நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் – யாழிலும் ஆரம்பம் யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம், இன்று ஆரம்பிக்கப்பபட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்...

புதுவருட கொத்தணியை தடுத்திருக்க முடியும் - ரம்புக்கெல!!
இலங்கைசெய்திகள்

நடுநிலைக் கொள்கையுடன் செயற்பட முடிவு! – கெஹெலிய

நடுநிலைக் கொள்கையுடன் செயற்பட முடிவு! – கெஹெலிய கொரோனாத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டை முடக்குவதற்கு பல்வேறு கோரிக்கைகள் இருந்த போதிலும், அரசு இந்த விடயத்தில் நடுநிலைக் கொள்கையை பின்பற்ற முடிவு செய்துள்ளது...

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்
செய்திகள்இலங்கை

5000 தொற்றாளர்கள் வீடுகளில்!!!!!

5000 தொற்றாளர்கள் வீடுகளில்!!!!! இலங்கையில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மாவட்டங்களிலும் வீடுகளில்...

1619801982 Sri Lanka COVID 19 deaths L 4
இலங்கைசெய்திகள்

மேலும் 161 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு!!

மேலும் 161 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு!! இலங்கையில் மேலும் 161 பேர் நேற்றுக் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 83 பேர் ஆண்கள் என்றும், 78 பேர்...

யாழில் கொவிட் தொற்றால் இருவர் சாவு!!
இலங்கைசெய்திகள்

யாழில் மேலும் ஐவர் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு!!

யாழில் மேலும் ஐவர் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு!! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஐவர் கொரோனாத் தொற்றால் உயிரிந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...

இலங்கைசெய்திகள்

பருத்தித்துறை நீதிமன்றுக்கு சென்ற சந்தேகநபர்களுக்கு தொற்று!!

பருத்தித்துறை நீதிமன்றுக்கு சென்ற சந்தேகநபர்களுக்கு தொற்று!! பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்கள் இருவருக்கு கொவிட் தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையிலேயே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது....

முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!!
இலங்கைசெய்திகள்

முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!!

முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!! இலங்கையில் டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் தீவிரமடையும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, தற்போதைய நிலைமையில் மிகவும் முக்கியமானது...

எகிறும் கொரோனா இறப்புகள்!! - 150 ஐ தாண்டின!!
இலங்கைசெய்திகள்

எகிறும் கொரோனா இறப்புகள்!! – 150 ஐ தாண்டின!!

எகிறும் கொரோனா இறப்புகள்!! – 150 ஐ தாண்டின!! இலங்கையில் நேற்றுமுன்தினம் 156 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் அறிவித்தது. உயிரிழந்தவர்களில் 87 பேர்...

1607604148
செய்திகள்இலங்கை

தேவையானோரை மட்டும் பணிக்கு அழைக்கவும்- சவேந்திர சில்வா அறிவிப்பு!!

தேவையானோரை மட்டும் பணிக்கு அழைக்கவும்- சவேந்திர சில்வா அறிவிப்பு!! அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமைகளுக்குத் தேவையான ஊழியர்களை மட்டும் அழைக்குமாறு  இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சில...

images 2
செய்திகள்இலங்கை

வெளிநாடு செல்லவுள்ளோருக்கு கொவிட் சோதனை!!

வெளிநாடு செல்லவுள்ளோருக்கு கொவிட் சோதனை!! வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு எழுமாறாக கொரோனாப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அதற்கமைவாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வோருக்கு, விமான நிலைய வளாகத்தில்...

சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது!! அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு
செய்திகள்இலங்கை

சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது!! அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு

சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது!! அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு தனது மகனின் திருமணத்தின் காரணமாகவே நாடு இன்னமும் முடக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்குப்...

train tours 10 sri lanka
இலங்கைசெய்திகள்

ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு!!

ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு!! ரயில்வே திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை ரயில் சேவைகள் இடம்பெறாது என்றும்,...

800
செய்திகள்இலங்கை

அபாயத்தை உணராது பொதுமக்கள் செயற்படுகின்றனர்! – மருத்துவர் நிமால் அருமைநாதன் எச்சரிக்கை!!

அபாயத்தை உணராது பொதுமக்கள் செயற்படுகின்றனர்! – மருத்துவர் நிமால் அருமைநாதன் எச்சரிக்கை!! நாளுக்கு நாள் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் இந்த நெருக்கடியை உணர்ந்துகொண்டு செயற்பட தவறின் பேரிழப்புக்களை...

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 84 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி!!

வவுனியாவில் 84 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி!! வவுனியாவில் 84 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,...

அருணாசலம் வேழமாலிகிதன்
செய்திகள்இலங்கை

கரைச்சி தவிசாளர் உட்பட மூவருக்கு தொற்று!!

கரைச்சி தவிசாளர் உட்பட மூவருக்கு தொற்று!! கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, பிரதேசசபையின் இரு உறுப்பினர்களுக்கும் இன்று தொற்று உறுதியாகியுள்ளது. கரைச்சி பிரதேச...