ஹிந்தி திரைப்படத்துறை இந்தியாவில் மிக அதிக அளவில் படம் தயாரிக்கும் மையங்களில் ஒன்றாக விளங்குகிறது.அந்த வகையில் பாலிவுட் நடிக்கும் நடிகை, நடிகர்கள் அனைவருமே அதிக அளவில் சம்பளம்...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளையதினம் (26) வெளியிடப்படும் என அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தை தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. 1981 ஆம்...
உலகெங்கிலும் உள்ள நீர்நிலைகளில் ஒட்சிசனின் விநியோகம் வேகமாக குறைந்து வருவதாகவும், இது பூமியின் உயிர் ஆதரவு அமைப்புக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வளிமண்டலத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இன்றியமையாத ஒன்றாக ஒட்சிசன் இருக்கிறது....
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ்(Kamala Harris) ட்ரம்பை(Donald Trump) பின்னுக்கு தள்ளியுள்ளார். அமெரிக்க(USA) ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் திகதி நடைபெறவுள்ளது.குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்...
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள ஆயுதப்படையினரை அழைக்கும் வகையில் கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டளையானது ஜனாதிபதியிடமிருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச (Ajith Rajapakse) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய (24) அமர்வின்...
”நான் மூளையை உபயோகித்துச் செயற்படுகின்றேன்” என்று விக்னேஸ்வரன் கூறியமைக்கு நன்றியைத் தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார். சுமந்திரனுக்கு தமிழ்த் தேசிய உணர்வு இல்லை எனவும், அவர் மூளையை மாத்திரம் பாவித்து செயற்படுகின்றார்...
அடுத்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு (Sri Lanka Podujana Peramuna) வழங்கப்பட வேண்டும் என அதன் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ( Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். நேற்று...
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தானும் போட்டியிடவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். விசேட ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் கூட்டணியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்குவதாகவும், சின்னத்தை...
இலங்கையின் அரசியலில் இந்திய றோவின் ஆதிக்கம் மிக மிக அதிகம் என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார். ஒரு ஒப்பந்தத்துடன் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களியுங்கள் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனநாயக...
நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தனது 81ம் வயதில் காலமானார். கடந்த 2010ம் ஆண்டில் கருணாரட்ன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுருந்தார். விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது...
சட்டவிரோதமான முறையில் பொதுப் பணத்தை வைப்புத் தொகையாக ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் தொடர்பில் உடனடியாக முறைப்பாட்டை தெரிவிக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில்...