7 8 scaled
உலகம்செய்திகள்

எக்ஸ் விளம்பர வருமானம் காசா மக்களுக்கு வழங்கப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு

Share

எக்ஸ் விளம்பர வருமானம் காசா மக்களுக்கு வழங்கப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு

எக்ஸ் வலைதளத்தின் மூலம் கிடைக்கும் வருமானம், காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நன்கொடையாக வழங்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

காசா மீதான தாக்குதலை 4 நாட்கள் நிறுத்தி வைப்பதாக இஸ்ரேல் அறிவித்தது. இதுவரை போரில் 13,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும், இஸ்ரேலில் 1,200 பேரும் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாலும், வான்வழித் தாக்குதல்களால் பல மருத்துவமனைகள் சிதைந்தன.

இந்த நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், காசா மக்களுக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர், ‘எக்ஸ் வலைதளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம், போரில் பாதிக்கப்பட்ட மருத்துமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...