7 8 scaled
உலகம்செய்திகள்

எக்ஸ் விளம்பர வருமானம் காசா மக்களுக்கு வழங்கப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு

Share

எக்ஸ் விளம்பர வருமானம் காசா மக்களுக்கு வழங்கப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு

எக்ஸ் வலைதளத்தின் மூலம் கிடைக்கும் வருமானம், காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நன்கொடையாக வழங்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

காசா மீதான தாக்குதலை 4 நாட்கள் நிறுத்தி வைப்பதாக இஸ்ரேல் அறிவித்தது. இதுவரை போரில் 13,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும், இஸ்ரேலில் 1,200 பேரும் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாலும், வான்வழித் தாக்குதல்களால் பல மருத்துவமனைகள் சிதைந்தன.

இந்த நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், காசா மக்களுக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர், ‘எக்ஸ் வலைதளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம், போரில் பாதிக்கப்பட்ட மருத்துமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...