சுற்றிவளைத்த காட்டுத்தீ... மூடப்பட்ட பிரபல ஐரோப்பிய விமான நிலையம்
உலகம்செய்திகள்

சுற்றிவளைத்த காட்டுத்தீ… மூடப்பட்ட பிரபல ஐரோப்பிய விமான நிலையம்

Share

சுற்றிவளைத்த காட்டுத்தீ… மூடப்பட்ட பிரபல ஐரோப்பிய விமான நிலையம்

பலேர்மோ விமான நிலையம்
இத்தாலியின் சிசிலியில் உள்ள பலேர்மோ விமான நிலையத்தில் காட்டுத் தீ பரவியதை அடுத்து செவ்வாய்க்கிழமை பகல் மூடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பல நாட்களாக சிசிலி பகுதி வெப்ப அலை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே சிசிலிய தலைநகரில் உள்ள விமான நிலையம் உள்ளூர் நேரப்படி பகல் 11 மணி வரை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து விமான சேவைகள் பல ரத்து செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிசிலியில் சுமார் 70 பகுதிகளில் காட்டுத்தீ அடையாளம் காணப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தீயை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதியில் இருந்து சேவைகள் தொடர்வதாக நிர்வாகம் அறிவித்திருந்தது.

சுமார் 100,000 பயணிகள் பாதிப்பு
இருப்பினும், பிரித்தானிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாகவே கூறப்படுகிறது. இதனிடையே, Vincenzo Bellini விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 91 பகுதிகளுக்கு செல்லும் சுமார் 100,000 பயணிகள் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிறன்று விமான நிலையத்தின் டெர்மினல் ஏ பகுதியில் காட்டுத்தீ சூழ்ந்துள்ளதை அடுத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஜூலை 26 வரையில் மணிக்கு 4 விமானங்கள் மட்டும் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிக வெப்பம் காரணமாக 16 நகரங்களுக்கு இத்தாலி சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பலேர்மோ விமான நிலையம்
இத்தாலியின் சிசிலியில் உள்ள பலேர்மோ விமான நிலையத்தில் காட்டுத் தீ பரவியதை அடுத்து செவ்வாய்க்கிழமை பகல் மூடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பல நாட்களாக சிசிலி பகுதி வெப்ப அலை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே சிசிலிய தலைநகரில் உள்ள விமான நிலையம் உள்ளூர் நேரப்படி பகல் 11 மணி வரை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து விமான சேவைகள் பல ரத்து செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிசிலியில் சுமார் 70 பகுதிகளில் காட்டுத்தீ அடையாளம் காணப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தீயை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதியில் இருந்து சேவைகள் தொடர்வதாக நிர்வாகம் அறிவித்திருந்தது.

சுமார் 100,000 பயணிகள் பாதிப்பு
இருப்பினும், பிரித்தானிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாகவே கூறப்படுகிறது. இதனிடையே, Vincenzo Bellini விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 91 பகுதிகளுக்கு செல்லும் சுமார் 100,000 பயணிகள் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிறன்று விமான நிலையத்தின் டெர்மினல் ஏ பகுதியில் காட்டுத்தீ சூழ்ந்துள்ளதை அடுத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஜூலை 26 வரையில் மணிக்கு 4 விமானங்கள் மட்டும் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிக வெப்பம் காரணமாக 16 நகரங்களுக்கு இத்தாலி சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பலேர்மோ விமான நிலையம்
இத்தாலியின் சிசிலியில் உள்ள பலேர்மோ விமான நிலையத்தில் காட்டுத் தீ பரவியதை அடுத்து செவ்வாய்க்கிழமை பகல் மூடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பல நாட்களாக சிசிலி பகுதி வெப்ப அலை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே சிசிலிய தலைநகரில் உள்ள விமான நிலையம் உள்ளூர் நேரப்படி பகல் 11 மணி வரை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து விமான சேவைகள் பல ரத்து செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிசிலியில் சுமார் 70 பகுதிகளில் காட்டுத்தீ அடையாளம் காணப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தீயை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதியில் இருந்து சேவைகள் தொடர்வதாக நிர்வாகம் அறிவித்திருந்தது.

சுமார் 100,000 பயணிகள் பாதிப்பு
இருப்பினும், பிரித்தானிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாகவே கூறப்படுகிறது. இதனிடையே, Vincenzo Bellini விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 91 பகுதிகளுக்கு செல்லும் சுமார் 100,000 பயணிகள் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிறன்று விமான நிலையத்தின் டெர்மினல் ஏ பகுதியில் காட்டுத்தீ சூழ்ந்துள்ளதை அடுத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஜூலை 26 வரையில் மணிக்கு 4 விமானங்கள் மட்டும் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிக வெப்பம் காரணமாக 16 நகரங்களுக்கு இத்தாலி சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...