24 65bad7ceaca57
உலகம்செய்திகள்

ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை ஆழமாக தாக்க..அமெரிக்காவிடமே இல்லாத ஆயுதங்களை பெறும் உக்ரைன்

Share

ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை ஆழமாக தாக்க..அமெரிக்காவிடமே இல்லாத ஆயுதங்களை பெறும் உக்ரைன்

அமெரிக்காவிடம் இருந்து புதிய நீண்ட தூர ஏவுகணைகள் முதல் தொகுதியை உக்ரைன் பெற உள்ளது.

உக்ரைன் தற்போது அமெரிக்காவிடம் இருந்து புதிய 100 மைல் ‘Glide Missiles’ முதல் தொகுதி ஆயுதங்களை பெற உள்ளது.

இந்த ஏவுகணைகள், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் ஆழமாக தாக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, இவை விளாடிமிர் புடினின் படையெடுப்புப் படைகளுக்கு எதிரான அதன் போரிலும் Game Changer ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Boeing மற்றும் Saab ஆகியவற்றால் கட்டப்பட்ட, புதிய துல்லிய – வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள், உக்ரைனின் தற்போதைய ATACM ராக்கெட்டுகளுக்கும் துணைபுரியும்.

அவை அமெரிக்காவால் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவிடம் கூட இந்த ஆயுதங்கள் அதன் களஞ்சியத்தில் இல்லை என்று Politico மேற்கோள் காட்டியுள்ளது.

உக்ரைன் இன்று ஆரம்பத்தில் தரையில் ஏவப்பட்ட சிறிய Diameter Bombs ஐ பெற உள்ளது என அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...