உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல்: தொழிலாளர் கட்சி தலைவர் அறிக்கை

Share

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல்: தொழிலாளர் கட்சி தலைவர் அறிக்கை

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பொதுத் தேர்தல் திகதியை அறிவித்துள்ள நிலையில், தொழிலாளர் கட்சி தலைவர் சர் கீர் ஸ்டார்மர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் அடுத்த அரசாங்கத்தை முடிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் திகதியை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் நேற்று அறிவித்தார்.

அதன்படி பிரித்தானியாவில் வரும் ஜூலை 4ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரித்தானிய அரச குடும்பம் தங்களின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பொதுத் தேர்தல் அறிவிப்பை தொழிலாளர் கட்சி தலைவர் Sir Keir Starmer வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நாட்டிற்கு தேவையான மற்றும் சரியான தருணத்தில் பிரதமர் அடுத்த பொதுத் தேர்தலை அறிவித்துள்ளார்.

இந்த தேர்தலில், எங்களின் ஜனநாயகத்தின் வலிமையால் அதிகாரம் மக்களிடம் திரும்பும், இந்த தேர்தல் உங்கள் எதிர்காலத்தை மாற்றுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு.

இந்த தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல் பற்றியது, அத்துடன் பிரித்தானியர்களிடம் நாட்டை உழைக்கும் மக்களின் சேவைக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அந்த அறிக்கையில் சர் கீர் ஸ்டார்மர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...