tamilnaadij 3 scaled
உலகம்செய்திகள்

துபாய் செல்ல இனி 5 நாட்களில் விசா! இதை செய்தால் போதும்

Share

துபாய் செல்ல இனி 5 நாட்களில் விசா! இதை செய்தால் போதும்

தங்கள் நாட்டிற்கு எளிதாக மக்கள் வந்து செல்ல ஐக்கிய அரபு அமீரகம் புதிய விசா செயல்முறையை கொண்டு வந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் வேலை உட்பட விசாக்களை பெறுவதற்கான செயல்முறையை எளிதாகவும், விரைவாகவும் மாற்ற ”Work Bundle” என்ற புதிய தளத்தை ஆரம்பித்துள்ளது.

இதற்கு முன்பு இருந்த முறையில் பணி அனுமதி மற்றும் தங்குவதற்கான விசாக்கள் பெற 30 நாட்கள் வரை ஆகும். 16 வகையான ஆவணங்களை அதற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால் புதிய செயல்முறை மூலம் இது தற்போது எளிதாகியுள்ளது. அதாவது, வெறும் 5 நாட்களில் இனிமேல் துபாய் விசா பெற முடியும்.

இதற்கு 5 ஆவணங்களை மட்டுமே சமர்ப்பித்தால் போதும். அத்துடன் இந்த செயல்முறைக்காக 7 முறை விசாமையங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்தது. தற்போது அது இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐக்கிய அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘Work Bundle என்ற இந்த தளம் அரசு நடைமுறைகளை எளிமையாக்கும். விரைவாக துபாயில் வந்து தங்கும் செயல்முறையை விரைவானதாக மற்றும்.

இதன் முதற்கட்டம் Invest in Dubai தளம் மூலம் துபாயில் செயல்படுத்தப்படும். அதேபோல் மற்ற அரசு டிஜிட்டல் தளங்களும் இதில் படிப்படியாக சேர்க்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....