உலகம்செய்திகள்

பெருவெள்ளத்தில் சிக்கிய இருவர்: தேடும் பணி தொடர்கிறது!

Share
Bolivia
Share

பொலிவியாவில் கனமழை பெய்தமையால், பெருவெள்ளத்தில் சிக்கிய இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பிராய் நதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய இருவர் நீரில் அடித்து செல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.

சான்டா குரூஸ்-ல் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட தூர்வாரும் கனரக இயந்திரத்தை மீட்க முயன்ற இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஆற்று நீரில் காணாமல்போன அவர்களை ஹெலிகொப்டர் உதவியுடம் தேடும் பணிகள் இடம்பெறுகிறது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...