செய்திகள்உலகம்

முகக்கவசம் அணிய மறுத்த பயணி! – தரையிறங்கிய விமானம்

WhatsApp Image 2022 01 23 at 7.53.20 PM
Share

பயணி முகக்கவசம் அணியாமையால் விமானத்தை திருப்பி ஆரம்ப இடத்திற்கே கொண்டு சென்ற சம்பவம் மியாமி – லண்டன் விமானப்பாதையில் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவின் மியாமி நகரில் இருந்து லண்டன் நோக்கி நேற்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது.

அதில் பயணித்த ஒரு பயணி முகக்கவசம் அணிய மறுத்துள்ளார். பயணி தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்துள்ளார்.

இதனால் விமானி உடனடியாக விமானத்தை ஆரம்ப விமான நிலையமான மியாமி விமான நிலையத்திற்கு திருப்பினார்.

விமானம் தரையிறங்கியதும் முகக்கவசம் அணிய மறுத்த பயணியை பொலிஸார் கைதுசெய்ததுடன் பயணத்தையும் இரத்து செய்தனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...