24 65b23ec46d9ec
உலகம்செய்திகள்

லண்டனில் தீப்பிடித்து எரிந்த மூன்றாவது பேருந்து!

Share

லண்டனில் தீப்பிடித்து எரிந்த மூன்றாவது பேருந்து!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மீண்டும் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 12ஆம் திகதி கிழக்கு லண்டனில் உள்ள North Woolwich பகுதியில் ஹைபிரிட் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து Wimbledon-யில் Optare Metrodecker பேருந்தின் பின்புறம் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய தினம் Putney உள்ள Chelverton சாலையில் மீண்டும் ஒரு பேருந்து Garage உள்ளே பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதங்களில் வெளியானதைத் தொடர்ந்து, Garage-க்குள் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், தீ உடனடியாக அணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. மேலும் Go Ahead London தனது ஊழியர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ‘இந்த விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. சுமார் 380 Electric பேருந்துகளில் முன்னெச்சரிக்கை கடற்படை சோதனை நடந்து வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...