செய்திகள்உலகம்

தலிபான்களுக்கும், பாகிஸ்தானுக்கும் ஆரம்பிக்கிறது பிரச்சனை

unnamed 1
Pakistan Airlines
Share

தலிபான் தலையீட்டையடுத்து, காபூலில் இருந்து விமான இயக்கத்தை பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுத்தியுள்ளது.

ஊழியர்களை மிரட்டுதல், வலுக்கட்டாயமாக விதிகளை மாற்றுதல் போன்ற தலிபான் தலையீட்டால், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ், விமான இயக்கத்தை நிறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளனர்.

இதனால் காபூலில் உள்ள பெரும்பாலான மக்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து வெளிநாட்டு விமான ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தமது விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.

எனினும் பாகிஸ்தான் ஆரம்பத்திலிருந்து தலிபான் அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் தமது விமானங்களைப் பாகிஸ்தான் காபூலில் இருந்து இயக்கி வந்தது.

குறித்த ஒரு விமான நிலையமே சர்வதேச விமானங்களை இயக்கி வந்த நிலையில், தற்போது அங்கிருந்து விமானங்களை இயக்குவதை நிறுத்தியுள்ளதாக, பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன் அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...