உலகம்செய்திகள்

இராஜினாமா செய்கிறார் ஜப்பான் பிரதமர்

Share
bef4419e e79ccd2d yoshihide
Share

ஜப்பான் நாட்டின் பிரதமர் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளேன் என அறிவித்துள்ளார்.

இம் மாதம் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யோஷிஹிடே சுகாவின் ஆட்சி தொடர்பாக அதிருப்தி காணப்பட்ட நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்

கொரோனாத் தொற்று காரணமாக ஜப்பானில் டோக்கியோ உட்பட சில நகரங்களில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அந் நாட்டின் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை விடுத்து கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப் போகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...