24 662bfb2feec20
உலகம்செய்திகள்

ஐரோப்பாவில் வழிப்பறிக் கொள்ளையில் முதலிடம் பிடித்த நாடு

Share

ஐரோப்பாவில் வழிப்பறிக் கொள்ளையில் முதலிடம் பிடித்த நாடு

ஐரோப்பாவில் (Europe) வழிப்பறி சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இத்தாலி (Italy) முதலிடத்தில் வகிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல நாட்டவர்களின் கவனத்தை ஈர்க்கும் நாடான இத்தாலி தற்போது ஐரோப்பாவின் வழிப்பறி தலைநகரமாக மாறியுள்ளது.

இத்தாலியில் மக்கள் அதிகமாக திரளும் பொது போக்குவரத்து மையங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தெருக்களில் சர்வசாதாரணமாக வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் தங்கள் விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இத்தாலி(Italy), இரண்டாமிடத்தில் பிரான்ஸ்(France), மூன்றாவது இடத்தில் ஸ்பெயின்(Spain), நான்காமிடத்தில் ஜேர்மனி(Germany) மற்றும் ஐந்தாமிடத்தில் நெதர்லாந்து(Netherlands) என முதல் ஐந்து இடங்களில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடுகள் அமைந்துள்ளன.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...