14 39
உலகம்செய்திகள்

தாய்லந்து விசா விதிகளில் புதிய மாற்றங்கள் அறிவிப்பு

Share

தாய்லந்து விசா விதிகளில் புதிய மாற்றங்கள் அறிவிப்பு

தாய்லாந்து அரசாங்கம் அதன் விசா விதிகளில் பெரும் மாற்றங்களை அறிவித்துள்ளது.

இத்தகைய மாற்றங்கள் தாய்லாந்தை உலகளாவிய திறமையான நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் முன்னிலை நாடாக மாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1- LTR விசா அனுமதி பெறுவது எளிதாகும். நீண்ட கால குடியிருப்புக் (Long Term Resident) அனுமதிக்கான வருவாய் வரம்பு நீக்கப்பட்டுள்ளது.

2- குடும்ப உறுப்பினர்களுக்கு கட்டுப்பாடு இல்லை: LTR விசா பெறுவோரின் குடும்பத்தினரின் எண்ணிக்கையில் எவ்வித உச்சவரம்பும் கிடையாது. இதற்கு முன், நான்கு உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

3- அனைத்து வருவாய் வரம்புகள் நீக்கம்: செல்வந்த வெளிநாட்டு குடிமக்களுக்கான விசாவில் வருடாந்திர வருவாய் வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டில் அறிமுகமான LTR விசா திட்டம், கோவிட் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் அதிகரிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டது.

இதன் மூலம், LTR விசா பெறுபவர்கள் 10 வருடங்களுக்கு தங்க அனுமதி, டிஜிட்டல் வேலை அனுமதி, வரி சலுகைகள் போன்ற பல நன்மைகளை பெறுகின்றனர்.

இத்தகைய மாற்றங்கள் தாய்லாந்தை முதலீட்டாளர்கள் முன்னுரிமை அளிக்கும் நாடாக மாற்றும் என நம்பப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3
செய்திகள்இலங்கை

தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகள் கோரி சுமார் 20 எம்.பி.க்கள் விண்ணப்பம் – பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் கோரிக்கை!

பாராளுமன்ற வட்டாரத் தகவல்களின்படி, தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

MediaFile 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை: போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

MediaFile 3
இலங்கைசெய்திகள்

அரச வருமானம் 24.8% அதிகரிப்பு: 2025 முதல் அரையாண்டில் மொத்த வருமானம் ரூ. 2,321.7 பில்லியன்!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...