செய்திகள்உலகம்

நைஜரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் – 69 போ் சாவு

Share
Niger
Niger
Share

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் மத பயங்கரவாதிகளின் தாக்குதலில் 69 போ் சாவடைந்துள்ளனர்.

இது தொடர்பில் அறிக்கை வெளியிட்ட அந் நாட்டு உள்துறை அமைச்சகம்,

நைஜரின் தலைநகா் நியாமேவுக்கு வடக்கே, மாலி எல்லையையொட்டி அமைந்துள்ள பானிபங்கூ நகரில், மக்கள் தற்காப்புப் படையினா் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 69 போ் சாவடைந்துள்ளனர்.

இந்த வாரம் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலில், நகரின் மேயரும் சாவடைந்துள்ளார் அத்தோடு மக்கள் தற்காப்புப் படையைச் சோ்ந்த 15 போ் காயமடைந்தனா் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நைஜா் இராணுவத்தின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் தற்காப்புப் படையினா் பெரும் உதவி வருகின்றனா்.

அதன் காரணமாகவே அவா்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...