tamilni 259 scaled
உலகம்செய்திகள்

தைவான் தேர்தல் முடிவின் எதிரொலி: போருக்கு தயாராகும் சீனா

Share

தைவான் – சீனா முறுகல் நிலை வலுப்பெற்று வரும் நிலையில் தைவானின் தேர்தல் முடிவானது 2025இல் புதிய போரை உருவாக்க கூடும் என பிரித்தானியாவில் உள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.

சீனா – இந்தியா இடையிலான ஆசியவளைய பொருளாதார, அரசியல் போட்டித்தன்மை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போதே அவர மேற்கண்டவாறு கூறினார்.

” சர்வதேச அளவில் சீனா – தைவான் இடையிலான போர் நிலைமையானது 2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் என சர்வதேச வல்லுநர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

அவ்வாறான போர் ஆரம்பமாகும் என்றால் சீனாவின் பொருளாதார பாதையில் பாரிய தாக்கம் ஏற்படுவதோடு, சீனாவின் எண்ணெய் கப்பல்கள் கடலுக்குள் மூழ்கும் நிலை ஏற்படும்” என இராணுவ ஆய்வாளர் அரூஸ் சுட்டிக்காட்டினார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....