உலகம்செய்திகள்

மனித மூளையை ஆராய்ந்த விஞ்ஞானிகள்: ஆச்சரியத்தில் கண்டுபிடிப்பு

Share
24 663f9cac5c174
Share

மனித மூளையை ஆராய்ந்த விஞ்ஞானிகள்: ஆச்சரியத்தில் கண்டுபிடிப்பு

மனித மூளையின் சிறிய மாதிரியில் 57,000 செல்கள் மற்றும் 150 மீற்றர் நரம்பு இணைப்புகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கண்டுப்பிடிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில், கால் மற்றும் கை வலிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 45 வயதுப் பெண்ணின் புறணிப் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட ஆரோக்கியமான திசுவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்தே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

புள்ளியில் உள்ள நரம்பியல் சுற்றுகள், இணைப்புகள், துணை செல்கள் மற்றும் இரத்த விநியோகத்தை வரைபடமாக்குவதற்கு ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் (Harvard researchers) கூகுளில் (Google) உள்ள இயந்திரக் கற்றல் நிபுணர்களுடன் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், மாதிரியின் 5,000 இற்கும் மேற்பட்ட துண்டுகளின் எலக்ட்ரான் நுண்ணோக்கி படங்கள் வெளிப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதனுடன் 57,000 தனிப்பட்ட செல்கள், 150 மீற்றர் நரம்பு இணைப்புகள் மற்றும் 23 சென்றிமீற்றர் இரத்த நாளங்கள் வெளிப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...