உலகம்செய்திகள்

உக்ரைன் நடத்திய தாக்குதலில் நீரில் மூழ்கிய ரஷ்யாவின் பலம் வாய்ந்த ஆயுதம்

20 3
Share

உக்ரைன் நடத்திய தாக்குதலில் நீரில் மூழ்கிய ரஷ்யாவின் பலம் வாய்ந்த ஆயுதம்

கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்ய நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழித்து இருப்பதாக உக்ரைனிய இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், சனிக்கிழமை Sevastopol துறைமுக நகரில் ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பலானது ஏவுகணையால் தாக்கப்பட்ட பிறகு நீரில் மூழ்கியதாக தெரிவித்துள்ளது.

மேலும், தீபகற்பத்தை பாதுகாப்பில் வைத்து இருந்த நான்கு S-400 வான் தடுப்பு சாதனங்களையும் தாக்குதலில் அழித்ததாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கு ரஷ்யா பதிலளிக்கவில்லை, ரோஸ்டோவ்-ஆன்-டான்(Rostov-on-Don) என்ற kilo-class தாக்குதல் வகை நீர்மூழ்கி கப்பலானது 2014ஆம் ஆண்டு ஏவப்பட்டது.

அத்துடன் ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் கலிபர் கப்பல் ஏவுகணைகளை ஏவக்கூடிய நான்கு நீர்மூழ்கி கப்பல்களில் இதுவும் ஒன்றாகும் என குறிப்பிட்டுள்ளது.

எனினும் உக்ரைனின் இந்த அறிவிப்புகளுக்கு ரஷ்யா இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....