செய்திகள்உலகம்

தடுப்பூசி வேட்டையில் ரஷ்யா!

Share
rusiya
Russia
Share

ரஷ்யா தடுப்பூசி போடாதவர்களை வேட்டையாடத்தொடங்கியுள்ளது.

கொவிட் தடுப்பூசி செலுத்தாதவர்களை இனக்காண்பதற்கு ரஷ்யாவில் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து விடுதிகளிலும் கியூ ஆர் கோர்டு முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த ஒருநாளில் 38 ஆயிரத்து 420 பேருக்கு தொற்றானாது இனங்காணப்பட்டுள்ளது.

இதேவேளை 80 சதவீதத்திற்கு மேலான நிறுவனங்கள் ஊரடங்கு உத்தரவுகளால் மூடப்பட்டுள்ளன.

மேலும், தடுப்பூசி செலுத்துவோர் விகிதம் 40 சதவீதத்தை கடக்கமுடியாதுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...